கதைத்தொகுப்பு:குடும்பம்

10909 கதைகள் கிடைத்துள்ளன.

உடலொன்றே உடமையா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 13,316

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டான் நடேசன். “நான்…நான் நினைக்கவில்லை. சுசீலா அவ்வளவு தூரம் போய் இருப்பாள் என்று. ஆனாலும் ஏன்...

எழுத்தாளர் சங்கர நாராயணன் எழுதிய துப்பறியும் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 8,314

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எழுத்தாளர் சங்கர நாராயணனுக்கு அவரது எழுத்து திறமையின் மேல் சந்தேகம் வந்து விட்டது. அன்பு மனைவியின் தங்கை சுமதி ஆசையாய்...

கங்கையின் மறு பக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 14,059

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பாண் மீது பூசிச் சாப்பிடுகின்ற பட்டரைப் பொருளாக வைத்துக் கதை சொல்ல வேண்டிய தார்மீகக் கடமையின் பொருட்டே நான் உங்களுக்காக...

தாம்பத்தியம் என்பது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 9,833

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“என்னடீ தமா, இவ்வளவு குண்டாப் போயிட்டே?” அனுசரணையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு கேட்ட அக்காளை குரோதத்துடன் பார்த்தாள் தமயந்தி. ஹூம்! இவளுக்கென்ன!...

அடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 15,189

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பலராமன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு, இப்போது சூரியன் வந்து விட்டான். சுள்ளென்று உறைக்கும் வெய்யிலில் இருந்து தப்பிக்க நிழல் படும்...

குப்புசாமியும் குலோப்ஜாமூனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 9,085

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாலை நான்கு மணிக்கு வெளியே கிளம்ப ஆயத்தமானார் குப்புசாமி. “அப்பா இப்ப எங்க வெளிய கிளம்புறீங்க? ஒரு அரை மணி...

யாது உம் ஊரே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 15,191

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மின்தூக்கி செயல்படாததால், பதினாறாவது மாடி ஏறி முடித்தபோது அன்னா சற்று நின்று மூச்சு வாங்கினாள். அடுக்ககத்திலிருந்து அரிதாகவே அம்மா வெளியே...

முகவரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 12,758

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பேருந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் வந்து நின்று இளைப்பாறியது.நிரம்பி வழிந்த பஸ்சில் இருந்து பிதுங்கிய வாழைப்பழமாக...

சவடால் சந்திரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 9,551

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஒங்கப்பா செய்துட்டுப் போயிருக்கிற காரியத்தைப் பாத்தியாடா?” தலைவிரிகோலமாகத் தரையில் அமர்ந்திருந்த சாரதா கதறினாள். அவர்கள் குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்துவதற்கென்றே அப்பா...

எண்ணங்கள் மாறலாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 9,605

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்புதிய படமாதலால் தியேட்டரில் நல்ல கூட்டமிருந்தது. எனினும், திரைப் படத்தில் மனம் செல்லாது, முந்தைய தினம் தன் பெற்றோர்களுடன் பார்த்துவிட்டு...