கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

விலங்குடைப்போம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 10,554

 சங்கவி மெலிதாக திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். ஓ… கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை நிலம், மரங்கள், வீட்டுக் கூரைகள்… என்று...

நான் – அவர் – அவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 15,428

 கடன் என்கிற வார்த்தையை ஆழ்மனதிற்குள் செலுத்தினேன்.மன உருண்டையை சுழற்றிவிட்டு பல கோணங்களில் தேடினேன். யாகூ , கூகுள் போன்ற இணைய...

ஒளி தேடும் விட்டில் பூச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 19,735

 ஒன்று அம்மாவைப் போல கோதுமை நிறத்தில் இருந்திருக்கலாம் இல்லையென்றால் நூடுல்ஸ் போல சுருண்டு கிடக்கும் இந்த முடியாவது, நீளமாய், தொடுவதற்கு...

எதிர்கொள்ளுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 11,471

 கொழும்பு இரத்மலானை ‘எயாப்போட்’டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது. “அக்காவிற்குக் கடுமை. ஒருக்கா வந்து...

வலி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 9,751

 விடாமல் அடித்த போனை கல்பனா தான் எடுத்தாள். திருப்பூரிலிருந்து சித்தி மகள் பேசினாள் “அக்கா!….அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்….காலமாகி விட்டார்….” “அப்படியா?…..அட...

இளமையின் ரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 10,594

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குண்டுகளில் பலவகை உண்டு. வெடிக்கக்கூடிய குண்டுகளைப்பற்றி...

போகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 11,592

 “ஹையா..ஜாலி ஜாலி…எனக்குதான் நெக்ஸ்ட் வீக் புல்லா லீவே…ஹேய்ய்ய்ய்…” என்று கூவிக்கொண்டே ஆர்ப்பாட்டத்தோடு உள்ளே வந்தாள் அந்த வீட்டின் குட்டி தேவதை...

உள்ளும் புறமும் – குறுங்கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 9,053

 ‘மெடி கிளினிக்’கில் நிறைய நோயாளிகள் காத்திருந்தார்கள். உள்ளே டாக்டர் இராசரத்தினம் ஒவ்வொருவராகப் பார்த்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். தமிழ் மக்களில்...

நினைவுச் சின்னம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 11,417

 சேதுவுக்கு இன்று விடுதலை. சட்டம் வழங்கிய தண்டனை பூர்த்தியாகிவிட்டது. இனி அவன் சுதந்திர மனிதன். இனி வார்டனால் ‘டேய்…. மகனே...

கேள்விகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 11,833

 ”அம்மா, நீ இப்ப கோபமாவா இருக்கே?” “இல்லடா கண்ணா, ஏன்? என்ன வேணும் என் ராஜேஷுக்கு? இங்க வா.” “ம்….ஒண்ணுமில்லம்மா....