கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
எப்பொழுது…?



இருபத்திநான்கு மணிநேரங்கள் மட்டுமே கொண்டதல்ல ஒரு நாள். பூமியின் சுழற்சிக்கு ஏற்ப சில நொடிகள் கூடவும் குறையவும் செய்யும். துளி...
வாடகை வீடு!



நான் சொந்த வீட்டில் வருடக்கணக்கில் இருந்தேன். அல்லல்பட்டு,கடன்பட்டு ஒரு வழியாக கட்டிய வீடு, கடன் பட்டதில் மனைவியின் பங்கும் கணிசமானது....
சேராத இடம் சேர்ந்தால்



`தினேசு! நீயும் ஒங்கப்பாமாதிரி ஆகிடாதேடா!’ அவன் பிறந்தபோது, கோயில் அர்ச்சகரிடம் போய், `ஷ்டைலா ஏதாவது சாமி பேரு வைங்க, சாமி!’...
யாத்திரை



அவர் அந்த வார்த்தையைச் சொன்னபோது வீட்டில் ஒருத்தரும் நம்பவில்லை. அவருடைய ஒரே பிள்ளையும், இரண்டு பெண்களும் சிரித்தனர். மனைவி சங்கரி...
கேமராமேன் கௌதம்…



“கௌதம்,,,,,!! சீக்கிரம் கிளம்பு…. டைம் ஆறது… அவ்வளவு தூரம் போகவேண்டாமா? ” அம்மா பரபரத்தாள்…. ” எதுக்குமா இவ்வளவு அவசரப்படுத்தரே?...
பிரிவென்பது முடிவல்ல!



அருணின் பைக் அந்த கட்டிடத்தின் வாயிலை தாண்டி உள்ளே வரும் பொழுதே அனுவின் விழிகள் அவனைக் கண்டுவிட்டன. பின்னே, அவன்...
தங்கமாமா



அவர் பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. தங்கமாமா என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். எனக்கும் அப்படித்தான் தெரியும். வயசு சுமார் 65...
வைகுண்ட ஏகாதசி



ஸ்ரீரங்கம். வரதராஜ மாமாவும், வேதவல்லி மாமியும் தனியாக மேல உத்தரவீதியில் ஒரு பழைய வீட்டில் குடியிருந்தார்கள். அந்தக் காலத்து சொந்தவீடு....
மீளும் மனிதம்…



தாரணியின் வீடு இன்று களைகட்டியிருந்தது. வீடு முழுவதும் உறவினர்கள் நிரம்பியிருந்தனர். வாழ்க்கையின் அசுரவேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் உறவினர்களை, சகோதரர்களை மறந்து அவர்களின்...