கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

மனித நேயக் கடவுள்

கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 9,520

 களக்காடு பேருந்து நிலையம். மூன்று வரிசை கொண்ட பயணிகள் இருக்கை. மாலை நேரம் என்பதால் பள்ளிக்கூடமே திரண்டு அங்குதான் நின்று...

(ஏ)மாற்ற சொன்னது நானா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 9,595

 முன்ஜென்மத்து விட்டக்குறை தொட்டக்குறை மேல நம்பிக்கை இருக்கா உங்களுக்கு? இல்லையா? நானும் அப்படித்தான் முன்னல்லாம் நினைச்சுக்கிட்டிருந்தேன். எதுக்கு முன்னன்னா கேக்குறீங்க?...

இது கதையல்ல நிஜம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 12,975

 இந்த பத்தாம்தேதி சம்பளம் கொடுக்கற வழக்கத்த யாரு பழக்கபடுத்தியது, என்று எனக்கு தெரியல, அவன் மட்டும் கையில கிடைச்சான் ஒங்கி...

இராமர் பதித்த அம்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 11,458

 காரை ஷெட்டில் விட்டுவிட்டு ஆனந்தர் மெல்ல நடந்து பங்களாவுக்குள் நுழைந்தபோது, பாலகாண்டம் நடந்து கொண்டிருந்தது. சோபாவில் அமர்ந்து மெய்மறந்து செவியுற்றுக்...

நூலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 12,357

 ஆவுடையப்பன் சாரை எனக்கு கடந்த பதினைந்து வருடங்களாக பழக்கம். அவருக்கு தற்போது வயது எழுபத்தி ஒன்பது. ஆனால் பார்ப்பதற்கு ஆறு...

அதுதான் பரிசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 13,620

 தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை அந்தப்...

தரிசு நிலத்து அரும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 10,199

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இறக்கமான வளையில் தலையை மோதாமல், அவதானமாகக்...

மனதோடு பேசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 9,263

 “இந்த விசயத்தை என்கிட்ட ஏன் மறச்சிங்க? என்னை நீங்க நம்பியிருந்தா கண்டிப்பா என்கிட்ட சொல்லியிருப்பிங்க. உங்க மனசுல நான் இல்ல....

சுகமான சுமைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 8,253

 விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் ஒன்பது அடித்து ஓய்ந்தது. வீடு அமைதியாக இருந்தது. ஹாலில், எப்போதும் கலகலப்பாகப் பேசித் திரியும்...

ஜல சமாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 7,943

 அவள் பெயர் தாரிணி. வயது நாற்பத்திரண்டு. இருபது வயதில் அவளுக்கு தன் சொந்த மாமாவுடன் திருமணமானது. அவர்பெயர் ஸ்ரீராமன். பண்பானவர்....