கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
முதலிரவுக்கு அடுத்தநாள்
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 44,746
(வாசர்களின் கவனத்திற்கு, கதையில் சில பகுதிகள் 18+ வயதிற்கு மேற்பட்டவர்க்கு மட்டுமே) பாவம் அந்த மாடு! சூடு தாங்காமல் அலறிக்கொண்டிருக்கிறது.அதன்…
இறப்பு
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 7,261
அய்யோ, இது என்ன கொடுமை? நான் இறந்து விட்டேன். படுக்கையின் மீது அசைவற்று கிடக்கிறேன். என் மனைவி காயத்ரி கையில்…
எதிர்பாராதது
கதையாசிரியர்: பொன் குலேந்திரன்கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 6,925
ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களின் இளம் சந்ததிகளிடையே திருமணம் என்பதுஇருவர் மனங்கள் ஒத்துப்போகும் தேர்வாக…
சண்முகவடிவு
கதையாசிரியர்: வெ.சுப்ரமணியன்கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 6,754
‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்கு முண்டோ’? இந்தப்…
பெரியவர்
கதையாசிரியர்: மில்லத் அஹமதுகதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 9,809
“சிங்கப்பூரில் சின்ராசு” என்ற திரைப்படத்தின்இறுதிக்கட்ட படப்பிடிப்பை வெற்றிக்கரமாகமுடித்துவிட்டு, படக்குழுவினர் ஊருக்கு கிளம்பஆயத்தமானார்கள். உதவி இயக்குநர்கள் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு, இயக்குநர் வாணிதாசனிடம்,”…
உயர் பாதுகாப்பு வலயம்
கதையாசிரியர்: மயாதிகதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 7,291
யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழமைக்குமாறாக இரண்டுதடவை…
சூடு
கதைப்பதிவு: July 5, 2016பார்வையிட்டோர்: 8,988
“”இன்னும் பத்து நிமிடம் இருக்கு சார்” பரிமாறுபவர் சற்றே இளக்காரமாகச் சொன்னாரோ? எங்கள் கம்பெனியின் ஆண்டு விழா இந்தூரில் ஐந்து…
பத்மநாபா தியேட்டரும்… நான்கு ரூபாயும்…
கதையாசிரியர்: லாசர் ஜோசப்கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 10,915
நாகர்கோயில் பேருந்து நிலையத்திற்குள் பஸ் வந்தது. நேற்று இரவில் சென்னையிலிருந்து புறப்பட்ட பஸ். இனியும் இதே பஸ்சில்தான் குலசேகரம் செல்ல…
சிவோகம் என்ற மந்திரம் சொல்லி
கதையாசிரியர்: ஆனந்திகதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 12,102
கனிமொழி என்றதும் நீங்கள் நினைப்பீர்கள் பழரசம் போல இனிமையானதென்று உங்கள் கண்களில் களை கட்டித் தோன்றும் அவள் முகம் மாத்திரமல்ல…