கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

பாப்பாரப்பூச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,728

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தாள் லட்சுமி. குமரனால் உட்கார முடியவில்லை. கீழே உட்கார்ந்தால் ஆசனவாயில் முள்ளை சொருகிவிட்டதைப்போல உறுத்தியது. எழுந்து வராந்தாவில்...

பாலையில் பெய்யும் மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,366

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவன் கதவைத் திறந்தது இவளுக்குத் தெரிந்தது. இவள் தூங்கவில்லை. இன்று மட்டுமல்ல… பல நாளாகத் தூங்கவில்லை. வாழ்க்கை இப்படி ஆனது...

கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,619

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்கோரைக் கிழங்கை சுண்டு விரல் நகத்தால் ஏழு தலைமுறையாய் விடாது தேடும் கொழுவன் கதை பத்தாம் பருவத்தில் எனக்குச் சொல்லப்பட்டு...

கண்ணீர் வெறுத்தவன் காலடியில் அழுகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 12,783

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்புருஷன் வீட்டிற்கு வந்ததும், நிஜமாகவோ அல்லது சம்பிரதாயமாகவோ ஒரு பாட்டு அழுது தீர்க்கிறார்கள் படித்த, படிக்காத கூர்மதியுள்ள, மந்தபுத்தியுள்ள எல்லாப்...

ஆகாய உசரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,200

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்நம்பமுடியாத கதை புளுகுபவள் என்று ஊரில் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்த நான் ஏழு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு...

வயிறுள்ளவன் நாய்களுக்கஞ்சேல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 12,755

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மழை நீரோடு கலந்து சாக்கடையில் இருந்து வெளியேறிய கருந்திரவம் ரோட்டுப் பள்ளத்தில் தேங்கி, கிழக்கிருந்து மேற்கு கருவாடு ஏற்றிச் செல்லும்...

வனதேவதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 15,643

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்கையில் எடுக்துக் கொடுக்கச் சொல்லி மகள் அடம் பிடிக்கும் போதெல்லாம் மனைவி பயப்பட்டு கூவினாள், என் மகள் கையில் பிடித்துக்கொடு...

நீரடிசொர்க்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 13,855

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்ஒரு நிமிச நேரம் எனக்காக ஒதுக்கமாட்டிங்களா? நான் என்ன சொல்லறேன்னு கேட்டுட்டுதான் போங்களேன். அப்படி என்ன உங்களுக்கு நஷ்டம். நான்...

சலங்கை அதிரும் ஒன்பதாம் திசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 14,305

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்காலையில் எழுந்தவுடன் எவர்முகத்திலும் விழிக்கும் முன் கடிகாரத்தை பார்ப்பது என் வழக்கம். சிலர் கைய சுடச்சுட தேய்த்து ரேகை பார்ப்பார்கள்....

பரதேசி ராஜாவின் இளவரசிகளும் கறிக்குழம்பும்
0 (0)

கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 11,390

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“இன்னைக்கும் களியும் கீரகொழம்பும் தானா…?” சிணுங்கியவளுக்கு உடனடியாக தலைமேல் பலன் கிடைத்தது, அம்மா இத்தனை வலுவாக தலையில் அடிப்பாள் என்று...