கதைத்தொகுப்பு: காதல்

1220 கதைகள் கிடைத்துள்ளன.

மீளவிழியில் மிதந்த கவிதை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 22,593

 மீளவிழியில் மிதந்த கவிதையெல்லாம்சொல்லில் அகப்படுமோ? மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும் மீளவில்லை...

நிழற்படங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 12,942

 நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன....

பெயர்க் காரணம்

கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 18,479

 ஜோதி… இந்தப் பெயர்தான் குழந்தைக்கு வைப்பதென சஞ்சய் உறுதியான முடிவுக்கு வந்தான். இந்தப் பெயர் ஒரு காலத்தில் ஏற்படுத்தின அதிர்வு...

கண்ணால் காண்பது மெய்

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 14,988

 நல்ல அடை மழை. சின்னச் சின்ன பிட் பைட்டாக ஆரம்பித்து சில நொடிகளில் மெகா பைட்டாகி இப்பொது ஜெட்டா பைட்டாக...

மறைமுகமாக ஒரு காதல்!

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 16,777

 20 வருடங்களுக்கு முன்பு, மெட்ராஸ்… … இப்பிரிவு எத்தனை காலம் தான் நீடிக்குமோ? இந்த அறியாப்பருவத்து மனித மந்தையிலிருந்து ஒன்றோ...

அங்கீகாரம்

கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 13,831

 பிரபாகரன் சங்கடமாக உணர்ந்தான். அறை வாசலை “உள்நோக்கத்துடன்தான்’ திறந்து வைத்திருந்தான். ஓர் இணை இயக்குநர் படத்தின் நாயகிக்கு வசனமும், காட்சியின்...

மோசக்காரப் பையன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 16,927

 Злой мальчик : மோசக்காரப் பையன் மூலம் ; அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி. வான் லாப்கின்,...

உள் காய்ச்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 24,837

 “எலெ… இப்பத்தானெ காலேஜுவிட்டு வந்தெ? அதுக்குள்ள எங்கெ கௌம்பிட்டெ?” பதில் ஏதும் சொல்லாமல் கண்ணாடி முன் நின்று உதட்டைக் கடித்தபடி...

சவீதாவும் அவளது இரு அக்காக்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 19,742

 “அந்த அளவு திறமை உள்ள மாணவர் நம் செயராமன். இன்னும் சிறிது முயன்றால், மாநில அளவில் ஏதேனும் ரேங்க் பெற...

லூசுப் பெண்ணே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 29,175

 தென்மாவட்ட கல்லூரிஒன்றில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, ஒரு வருடம் ஊருக்குள்ளேயே சுத்திச் சுத்தி வந்து விவசாயம் பார்த்தேன். தாக்குப்பிடிக்க முடியவில்லை....