1053 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: சித்ரா தணிகைவேல்
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 36,462
“டேய்! நான் நடுரோட்டுக்கு வந்துட்டேண்டா!” என்றான் கார்த்திக். “என்னடா சொல்றே?” என்றான் மாதவன் அதிர்ச்சியுடன். “மிடில் ரோடுக்கு வந்துட்டேன்கிறதைத் தமிழ்ப்படுத்திச்…
கதையாசிரியர்: ஜே.கே
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 40,017
“நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும்…
கதையாசிரியர்: பா.அய்யாசாமி
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 45,578
என்ன ஆச்சு ராமுக்கு ?நல்லாத்தானே இருந்தான். என்று வருத்தமாக ராமுவின் மனைவி சாராதாவிடம் கேட்ட குமார். ராமுவின் பள்ளிக்காலத்திலிருந்தே தோழன்,…
கதையாசிரியர்: யுவகிருஷ்ணா
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 45,869
ஷகீயை பார்த்த நொடியிலிருந்தே எனக்கு “அந்த” விபரீத ஆசை துளிர்விட ஆரம்பித்தது. இதுவரை நான் கண்ட அழகிகளிலேயே பேரழகி அவள்….
கதையாசிரியர்: யுவகிருஷ்ணா
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 45,102
டமாரு கொமாரை உங்களுக்கு தெரியுமா? டமாரு கொமாரு மயிலாப்பூர் பல்லாக்கு மாநகரில் வாழும் சாமானியத் தமிழன். சாயங்காலம் ஆறரை மணிக்கு…
கதையாசிரியர்: இரா.சடகோபன்
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 44,062
என்னைப் பொறுத்தவரையில் வாழ்வில் என்றுமே மீண்டும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அனுபவம்தான் பாடசாலைப் பருவமும், பல்கலைக்கழக வாழ்க்கையும். பாடசாலை வாழ்வு…
கதையாசிரியர்: யுவகிருஷ்ணா
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 41,391
ஏவாளுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை. அந்த மரத்திலிருந்து மட்டும் ஏன் கனிகளை பறித்து சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார். மற்ற…
கதையாசிரியர்: யுவகிருஷ்ணா
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 38,268
அவளிடம் இதை எப்படி சொல்வது.. எப்படி கேட்பது என்பதில் அவனுக்கு நிறைய தயக்கம் இருந்தது. பிரம்மன் ஓவர்டைம் செய்து அவளை…
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 37,407
முதலிரவு. பவதாரிணி சோகமாக கண்ணீருடன் அந்த அறையில் காத்திருந்தாள். கதவு திறக்கப்பட சட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்டாள். அவளுடைய கணவன் கதிரேசன்…
கதையாசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 59,044
ஸ்வப்னப்பரியா பார்ப்பதற்கு ஜில்லென்று இருந்தாள். அசலான நாமகரணப் பெயர் விஜய கனகம்மா நாகலா தேவி என்பது தான். சினிமாவுக்கு தான்…