உயிர் துடிப்பு!



இதயம் துடிப்பது இயல்பென்றாலும் அதற்குள் இன்னொன்று துடிப்பதை முதலாக உணர்ந்தான் கந்தன். அது மனமா? இன்னொரு இதயமா? என்பது புரியவில்லை...
இதயம் துடிப்பது இயல்பென்றாலும் அதற்குள் இன்னொன்று துடிப்பதை முதலாக உணர்ந்தான் கந்தன். அது மனமா? இன்னொரு இதயமா? என்பது புரியவில்லை...
அன்று வாரமுறை. அந்த மாலில் சரியான கூட்டம். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டும் கணவன் மனைவியாகவும் கூட்டம் களை கட்டி இருந்தது. ஆயிரம்தான்...
மனித மனமானது உண்மையை விட பொய்யை முழுவதுமாக நம்புகிறது என்பதை விட, விரும்புகிறது என்பது தான் முற்றிலும் உண்மை. பொய்யாக,...
அந்த ஷாப்பிங் மாலில் தங்களுக்கு தேவையானதை பர்சேஸ் செய்துக் கொண்டு காரை பார்க் செய்த இடத்திற்கு வந்துக் கொண்டிருந்தார்கள் சஞ்சய்யும்...
வீட்டுக் கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின முருங்கைக் காயகள். வெள்ளிங்கிரி வாக்கிங்க் போகும் போதெல்லாம்...
தெரு எனக் குறிப்பிட முடியாதபடியான அந்தச் சந்தின் வழி அவன் நடந்து கொண்டிருக்கிறான். அந்தச் சந்து எதுவென அவனுக்குத் தெரியவில்லை....
ஃபோன் பண்ணி, ‘நான் அழகுதாசன் பேசறேன். எனக்கு மெடிக்கல் செக்கப் பண்ணணும் ஃபிளட் சுகர் அப்டமல் ஸ்கேன் எல்லாம் பண்ணணும்...
காலை மணி ஒன்பதைக் கடந்ததை செல்போனில் பார்த்து தெரிந்துகொண்டார் அண்ணாமலை. இரவு முழுதும் உறங்கவே இல்லை. என்னவோ படுக்கையில் இருந்து...
அந்த இரண்டு மாடி வீட்டின் முன்பு ஒரு பாடையில் டாக்டர் கதிர்வேலின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. நண்பர்களின் உடைந்த குரல்களும், உறவினர்களின்...
“மூட்டு வலி செரியாகறதே இல்ல. இங்கிலீஷ் வைத்தியம் லாய்க்கில்லீன்னு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்ரஷர் எல்லாம் பாத்தாச்சு. அதுலயும் பிரயோஜனமில்ல....