கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

தோப்பூர் மகாராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 786

 காரை நிறுத்திவிட்டு, பிரமாண்டமாகத் தெரிந்த அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தேன். வீட்டின் பின்புலத்தில் எங்குமே பச்சைப் பசுஞ்சோலை. ஒரு முதிய...

மலர்ந்தது மனிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 1,648

 காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது. புழுதியை வாரி வேப்பமரங்களில் இறைத்துவிட்டு, பெருவெளியெங்கும் ஓடி வீதிக்கு விரைந்தது. நெடுஞ்சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன....

லிஃப்ட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 2,688

 இன்று இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. எப்போதும் பாஸஞ்சர் இரயில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் திருச்சியில் ஏறினால் கொஞ்சம்...

நிறம் மாறும் உலகில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 5,852

 நீண்ட நாட்களுக்கு   பிறகு மனைவி, மகள்களுடன் தனது சொந்த ஊருக்கு முக்கியகாரணியின் நிமித்தம் கண்டியில் இருந்து கொழும்பிற்கு வர வேண்டியதாயிற்று...

சமிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 3,385

 வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனிய ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ...

ரிஷி

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 10,504

 (2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் – 6 | அத்தியாயம் –...

மேடைகளைச் சுற்றி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 2,282

 (2022ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி 5-6 | காட்சி 7-8 | காட்சி 9-10...

இருமையில் வாழும் மனம், இறைவனை அறிவதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 7,979

 தூக்கமும் விழிப்பு மாய் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது ராதாவிற்கு, மட்டும் இது அனுபவமாகிக் கொண்ருந்தது கல்யாணமான நாளிலிருந்து எதிரும் புதிருமாய்...

கிளை நதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 1,810

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “புரூரவஸுடைய மூன்றாவது குமாரனான அம் வசுவின்...

பனிப்படலம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 2,421

 சென்னைக் கடற்கரைவிளிம்பு வெள்ளியைக் காய்ச்சி ஊற்றினாற்போல , அந்த சூரிய வெளிச்சத்தில் பளபளத்தது. அளவோடு வந்த கடற்காற்றின் சப்ளையில் ஜனங்கள்...