கதையாசிரியர்: sirukathai

24113 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 12,303

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். ஒரு தெருவும் அதன் மனிதர்களும் அப்படியே காலங்காலமாக அச்சடித்தது மாதிரி தவறாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பது...

அடங்குதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 11,503

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். ‘எங்கேயோ கிடக்கிற ஊர்லேருந்து வந்து இங்கே டெண்ட் அடிச்சிருக்கோம். இதுதான் நிரந்தரம்னாகூட சரி. நாம இங்கேயே...

திறப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 11,286

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதவைத் திறந்ததும் இரண்டு நிகழ்ந்தது. புல்லாங்குழல் வாசிப்பு சட்டென்று நின்றது. காட்டமான பீடிப் புகை மண்டி முகத்தில் அடித்தது. ‘மச்சுப்படி...

சங்கிலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 11,622

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். ‘புள்ளை கழுத்தில சங்கிலி கிடக்கான்னு பாருங்க ‘ ‘– பஸ்ஸை விட்டு இறங்கியும் இறங்காமலும் சொன்னாள்....

போய்க் கொண்டிருப்பவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 14,096

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற...

உலகம் யாவையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 14,826

வாசிப்பு நேரம்: 19 நிமிடங்கள்வெள்ளைத்தோல் கொண்ட எவரிடமும் முதலில் கேட்கும் கேள்வியை நான் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்?’. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாத...

மெல்லிய நூல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 14,491

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்பாபு மிகவும் களைத்திருந்தார் என்று பட்டது. தீதி வந்து இரவு உணவிற்குப் பின் அவர் சீக்கிரமே தூங்கிவிடுவார் என்றும், இரவு...

ஓலைச்சிலுவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 14,520

வாசிப்பு நேரம்: 22 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயமோகன் [ 1 ] என் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தபோதுதான் நான் நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு முதன்முதலாகச் சென்றேன்....

நூறுநாற்காலிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 15,017

வாசிப்பு நேரம்: 33 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயமோகன் அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் தகவலை குஞ்சன்நாயர்தான் வந்து சொன்னான். மாலையில் நான் ஆபீஸ் விட்டு கிளம்பும்நேரம்....

மயில்கழுத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 14,776

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயமோகன் ’நீலமா? நீலம்னா சொல்றேள்?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘ஆமா, ஏன் கேக்கறேள்?’ என்று சன்னல்பக்கமிருந்து முகத்தைத் திருப்பி...