கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

உறவு, பந்தம், பாசம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 22,149

 இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம்...

செம்மங்குடி – தன் ஊர் தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 10,866

 என் ஊர் செம்மங்குடி என நான் நினைக்கும்போது, அதற்கான ஒரு முக்கிய நியாயத்தையும் சொல்ல வேண்டி வருகிறது. என் தந்தை...

சுந்தரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 25,401

 கோடை மிகக் கடுமையாகக் கண்டுவிட்டது. எழுதுவதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப்பற்றி யோசித்தேன். அதற்கு இருவகைக் காரணம் வெகு...

முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 8,738

 ‘சங்கர நாராயணன் வீடு இதுதானே ‘ என்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது....

கறுப்புத்தங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 13,406

 “சந்திரா, என் க்ரெடிட் லிமிட் முடிஞ்சது. தொ¢யாத்தனமா வீட்டை அடகுவெச்சிட்டேன். இன்னும் ஒன்றை லட்சந்தான் பாக்கி. ஆனா பேங்க்ல என்னென்னவோ...

உயரதிகாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 12,816

 “.. அறிவில்ல உன்க்கு? ஏதாவது மோசமா திட்டீருவேன். ஒன்னத்துக்கும் லாயக்கு இல்ல. வேற பேப்பர்ல திருப்பி எழுது. உன்னையெல்லாம் எவன்...

மனம்திறந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 13,318

 “அப்பா அப்பா ப்லீஸ்பா..” கெஞ்சினான் எழிலன். சிறுவயதில், பெசன்ட் நகா¢ல் இருக்கும் அவனது சித்தப்பா வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவனை எலியாட்ஸ்...

மோட்டார் குதிரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 13,192

 “ஞாயிற்றுக்கிழமை வாங்கித்தர்றேன்டா கண்ணா. எனக்கு லீவ் இல்ல.” என்று தன் மகன்கண்ணனை சமாதானப்படுத்தினார் ரவி. கண்ணன் தன் நண்பன் பாரதியின்...

முகத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 14,740

 அது ஒரு அமைதியான கார்ப்பரேட் அலுவலகம். அங்கே பணிபு¡¢வதே பெருமை என்று எண்ணும் அளவுக்கு பாதுகாப்பு. காலை வழக்கம்போல் தன்...

கற்பூர நாயக்கர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 12,748

 ஜமீன்தார் கற்பூர நாயக்கருக்குச் சாப்பிடத் தெரியும்: வக்கணையாக உணவு ருசி கண்டு உடம்பை ‘மொழு மொழு’ வென்று உடம்பை வைத்திருக்கத்...