கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

பூமத்திய ரேகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 11,094

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என்னுடைய அம்மாக்களுக்கு என்னை பிடித்தது கிடையாது....

அண்ணனின் புகைப்படம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 10,672

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அமைதியாக இருந்த எங்கள் கிராமத்தைக் கெடுக்கும் விதமாக ஒரு நாள் புகைப்படாக்காரர் ஒருவர் அங்கே நுழைந்தார். எதோ தும்பு மிட்டாய்...

அருள்நாயகம் மாஸ்டரும் அயின்ஸ்டீனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 10,005

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அம்மா கிணற்றடியில் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு சடக் சடக்கென்று நடந்து வந்தார். தலையை துவட்டிவிட்டு குனிந்தபோது தலை முடி நிலத்தை தொட்டது....

சுளுக்கெடுப்பவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 10,109

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கல்கி எழுதிய ஐந்து பாகம் பொன்னியின் செல்வனில் குந்தவையும், வந்தியத்தேவனும் சந்திக்கும் இடம் மிகவும் சுவாரஸ்யமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். குந்தவை,...

வேட்டை நாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 16,545

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவனுடைய பிரச்சினை எப்போது ஆரம்பித்தது என்றால் அவன் தனக்கென்று சொந்தமாக ஒரு வேட்டை நாய் வாங்க தீர்மானித்தபோதுதான். கடந்த ஏழு...

ரோறாபோறா சமையல்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 10,220

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்கு ஒரு சமையல்காரர் தேவை. அப்படி ஒருவர் கிடைத்தால் அவருடைய வேலை மிகவும் சுலபமானதாக இருக்கும் என்று என்னால் உத்திரவாதம்...

அங்கே இப்ப என்ன நேரம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 10,864

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சூடானுக்கு நான் மாற்றலாகிப் போனபோது என் மனைவியும் கூடவே வந்தாள். வழக்கமாக நான் முதலில் போய் வீடு வசதிகள் எல்லாம்...

பட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 13,434

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘ உண்மையாச் சொல்லணும்னா எனக்கு உன்கிட்ட இந்த எழுத்துத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. எவ்ளோ உணர்வுபூர்வமா எழுதுற பாரு..அப்றம் அன்னிக்கு ஒரு...

அமுதா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2012
பார்வையிட்டோர்: 20,419

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தக் காலகட்டத்தில் என் கல்லூரி நண்பர்கள் அனைவருமே காதலில்தான் இருந்தோம். உங்களின் சந்தேகம் எனக்குப் புரிகிறது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு...

சகானா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2012
பார்வையிட்டோர்: 18,762

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னை விமான நிலையத்தில் மணி விடியற்காலை மூன்று. இன்னும் ஒரு மணி நேரத்தில் புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமானத்திற்காக காத்திருந்தார் சண்முகம்....