கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

முடியாத கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 26,581

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!’ இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. அவன் கண்ணெதிரே...

சாக்கடை நீரில் கார வீட்டு நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 12,494

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சரவணன் மாமா எனக்குத் தெரிந்து இரண்டு முட்டாள்தனங்களைச் செய்திருந்தார். ஒன்று, அவர் சுப்பக்காவைக் கல்யாணம் கட்டியது. இரண்டாவது… நேற்று ராத்திரி...

சூது நகரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 15,334

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப் போன்று வெக்கை. நாள் முழுதும் சங்கர் நகர்ந்துகொண்டே இருந்தான். நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ,...

எங்கிருந்தோ வந்தாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 15,471

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“ஹலோ… ஏ 9840071…. ஹேனா?” என்கிற பெண்ணின் கரகர குரல், சற்றே பதற்றத்தோடு, ஹிந்தியில் பேசியது. யாராக இருக்கும் என்று...

‘செல்’லாதவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 12,834

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நடிகர் மாதவனை எனக்குப் பிடிக்காது. அந்த அலட்சிய வார்த்தைகளும் முகபாவமும்! இத்தனைக்கும் என் தோழிகளை ‘அலைபாயுதே’ மாதவன் மடக்கிவிட்டதைப் புரிந்துகொண்டு...

காத்திருந்து… காத்திருந்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 13,957

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘ஹா’ என்று இதயம் அதிர்ந்தது – கூடலழகர் கோயில் யானையின் துதிக்கையில் காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிய இளம்பெண்ணைப் பார்த்து....

முதல் மனைவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 135,328

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்1 கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக...

எழுதிச் செல்லும் விதியின் கைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2012
பார்வையிட்டோர்: 14,962

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சற்று ஓய்வெடுக்கலாம், இன்று விடுமுறை நாள்தானே மதியம் முழுவதும் ஏதாவது தொலைக்காட்சி பார்த்தால் போயிற்று என்று ரிமோட் கன்ட்ரோலுடன் இருக்கையில்...

சந்தியா அல்லது சரண்யா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2012
பார்வையிட்டோர்: 21,691

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்குருவும் சந்தியாவும் எதிரெதிர் வீட்டில் வசித்தாலும் இருவருக்கும் அவ்வளவாக பரிட்ச்சயம் கிடையாது. பத்து வருடங்களாக இப்படிதான் இருந்தது. சந்தியாவுக்கு ஆசிரியை...

தோற்றப்பிழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2012
பார்வையிட்டோர்: 12,139

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“இங்கே எல்லா அரசியல்வாதிகளும் சாதிய வெச்சித்தானய்யா பொழப்ப ஓட்றாங்க. சாதிக் கலவரத்தைத் தூண்டி விட்றதே இவங்கதான்.பலியாவறது அப்பாவி ஜனங்க. இதான்...