கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுளும் மனிதனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2012
பார்வையிட்டோர்: 20,516

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தெருவெங்கும் மழை பெய்து சேறும் சகதிமாய் இருந்தது. நேற்று இரவு பெய்த கன மழை இன்றும் தொடர்ந்தது, அதை மழை...

இன்னொரு கடவுளின் தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2012
பார்வையிட்டோர்: 13,421

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மனிதனைப் படைத்த போது கடவுள் நினைக்கவில்லை மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று. அதே போல், மதங்களைப் படைத்த போது மகான்களும்...

சின்ன சின்ன கனவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2012
பார்வையிட்டோர்: 18,029

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்பள்ளி வாசலில் மழலையின் சத்தங்கள். மணல்துகள்கள் அந்தரத்தில் அலைபாய்ந்தபடி இருந்தன. வருகின்ற அத்தனை மழலைகளின் வெள்ளை சட்டைகளிலும் டிசைன் டிசைனாக...

கரண்ட் கட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2012
பார்வையிட்டோர்: 17,535

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வீட்டின் வாசலில் அமர்ந்து சிம்னி விளக்கையும், லாந்தர் விளக்கையும் துடைத்து வைத்துக் கொண்டிருந்தார் மாணிக்கம் வாத்தியார்.அவருக்கு அருகில் ஓர் மண்ணெண்ணெய்...

திருக்குறள் கதை (118) – தராசு முள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2012
பார்வையிட்டோர்: 17,915

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சந்திரன் அந்த லண்டன் அசைன்மென்டில் மிகவும் ஆர்வமாக இருந்தான். அது மிகவும் சவால் நிறைந்த வேலை. ஆனால் அந்த அசைன்மென்ட்...

காதல் காதல் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2012
பார்வையிட்டோர்: 20,520

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வலைத் தளத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது திறந்து வைத்து இருந்த முகனூலில் செய்தி ஒன்று முளைத்தது. ”ஹாய் ராகவ் ,என்ன...

சில திருட்டுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2012
பார்வையிட்டோர்: 32,316

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்நான் எழுந்திருக்கும்போது விடியற்காலை நாலு மணி. சாராய ரெய்டுக்குப் போய் ராத்திரி ஒரு மணிக்குத்தான் வந்து படுத்தேன். அடித்துப் போட்டாற்போல...

சுவடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2012
பார்வையிட்டோர்: 13,966

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எப்படியோ அம்மாகிட்டேந்து வாட்ச் கிஃப்டா வாங்கியாச்சு,கொஞ்சமாவது மார்க் கூட எடுத்திருக்கலாம்.இப்படி ஜஸ்ட் பாஸ் ஆனது தான் ஒரு மாதிரி இருக்கு.அம்மா...

எது சரி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2012
பார்வையிட்டோர்: 10,896

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிவகாமிக்குக் கோபம் கோபமாக வந்தது.. “என்ன மனுஷர் இவர்?.. ஊர்ல உலகத்துல இல்லாததையா நான் கேட்டுப்பிட்டேன். வாங்கித் தரத் துப்பில்லைன்னாலும்...

சகுனம்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2012
பார்வையிட்டோர்: 10,699

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே..” கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட்டின் மாடியில் மறுபடியும்...