கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 44,155

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘தண்ணீர்ப்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது’ என்கிற பெயர்ப்பலகை கிராமத்து எல்லையிலேயே வரவேற்க, தம்முடைய காரின் வேகத்தைக்...

கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,730

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய பரபரப்பில், அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் வீடு களேபரமாக இருந்தது. மேகலையின் தம்பியும்,...

யாருக்காக அழுதாள்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 14,912

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இருக்கையை விட்டு எழுந்த வண்ணம் வாயில் பென்சிலைக் கவ்விக் கொண்டு மேஜையில் கிடந்த தாள்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பையில் திணித்தேன்....

நீ என்றுமே என் மகன்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 14,183

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மணி மாலை ஐந்து மணியை நெருங்கியது. நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை...

சொல்லவா கதை சொல்லவா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,165

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அறிவுரைகள் நன்மை தருபவை. தீய செயலுக்குத் தூண்டும் ஆலோசனைகளுக்கு அறிவுரைகள் என்ற தகுதியை நாம் வழங்குவதில்லை. கூனி, சகுனி ஆகியோர்...

அம்மா சொன்ன “கதை”
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,297

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வழக்கம்போல உணவருந்தும் அறையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பிள்ளைகள் அனைவரும் அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிப்போம். அம்மா பரிமாறுவார்கள்....

சான்றோனாக்குதல் தந்தையின் கடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,446

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள். “ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்க சொன்னீங்க. நானும்...

சிறந்த நிர்வாகி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,804

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் படித்த முதுநிலை நிர்வாகயியல் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்காக, அதில் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள...

ஊனம் ஒரு குறையல்ல‌
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2013
பார்வையிட்டோர்: 9,226

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்த அரச மரமும் புங்க மரமும் பதினைந்து வருடங்களாகவே ஒன்றாகவே வளர்ந்து வந்தன. எங்கிருந்தோ ஒதுங்கிய பறவைகளின் எச்சத்தில் வித்தாகி,...

கெட்ட நேரம் – திருக்குறள் கதை (109)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2013
பார்வையிட்டோர்: 10,359

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சுகவனம் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் மிகவும் தளர்ந்து போயிருந்தார். சார் ! அந்த சிவராஜ்...