கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

ரீமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,579

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கல்லுப்பட்டி கிராமம்; வடக்கு ஜமாஅத். ஷரீஅத் கோர்ட் கூடியிருந்தது. தலைவர், செயலர், இரண்டு வழக்கறிஞர்கள், இரண்டு பேராசிரியர்கள், இரண்டு மார்க்க...

தன்மானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,329

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தன்னை பெண் பார்க்க வந்த பையன் சேகரை, மீனாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவன், அவளை பெண் பார்த்துவிட்டுச் சென்று,...

முள்செடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,424

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தான், கருணாகரன். “”அப்பா…” தயங்கி, தயங்கி அருகில் வந்தான் பாபு. அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே, “”ம்…” என...

நேயர் விருப்பம்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,912

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஐதராபாத்தில் தனிக்குடித்தனம் இருக்கும் மகள் மாளவிகா, நான்கு மாதங்களுக்குப் பின், பிறந்தகம் திரும்பி இருந்தாள். தபாலில், முதுகலை மேலாண்மை நிர்வாகம்...

மதங்களின் சங்கமம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,019

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”டாக்டர் சார்… கதவைத் திறங்க.” வாசற்கதவு படபடவென்று தட்டப்பட, சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தன், “”ஜோதி… வாசல்ல யாருன்னு பாரு.” கதவைத்...

சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,068

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஐயப்ப பக்தர்களைக் கண்டாலே, விண்ணாடம் பிள்ளையவர்களுக்கு மொசலைக் கண்ட வேட்டை நாயாட்டம் கும்மாளக் குஷியாகி விடும். “சாமி சரணம்; போடுங்க...

அன்பால் வெல்லலாம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,136

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மினு ஸ்கூலுக்கு சென்று விட, வேலைக்கு கிளம்பிய சங்கரை, பின் தொடர்ந்து வந்தாள் ஹேமா. வெளியே கதவு திறந்ததும், சில்லென்ற...

அம்மாவுக்காக…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,356

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சுதா. அம்மா திலகத்துக்கு, காய்ச்சல் விட்டபாடில்லை. கிழிந்த பாயில், துவண்டு படுத்திருந்தாள். அதிக காய்ச்சலில், கண்...

மவுனத்தின் குரல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,330

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனோகருக்கு, “விர்’ ரென்று ஒலியெழுப்பிய அலாரத்தின் ஓசை, திடுக்கிட்டு விழிக்கச் செய்தது. உருப்படி புரியாத ஏதோவொரு கனவுதான் என்றாலும், அது...

அன்று மாணவி; இன்று தாய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,645

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கடைத் தெருவில் பிரதானமா இருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தான் சுந்தரம். சோப், பேஸ்ட் என சில பொருட்கள், அவனுக்கு...