கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

ஓர் தமிழ்க் காதல் கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 81,189

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இது ஒரு தனித்துவம் வாய்ந்த தமிழ் காதல் கதை. அது என்ன, “தனித்துவம்’ என்பதை, கடைசியில் சொல்கிறேன். என் நண்பன்...

சரியான பாதை!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,235

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”பானு… அந்த குழந்தையை ஊருக்கு அனுப்பிடலாமா?” மனசாட்சியின் வேர் ஆழமாய் ஓடி, இதயத்தின் அணுவை அறுக்கத் தொடங்கிய நொடி, இவ்வாறு...

நில்-கவனி-செல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,368

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தின் கைகளை, உரிமையோடு பற்றித் தடுத்தார் வேலுச்சாமி. பற்றிய கைகளை ஆவேசமாக உதறினான் சொக்கலிங்கம்....

பிறந்த மண்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,281

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மகனின் வருகைக்காக ஹாலில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் விஸ்வநாதன். “”என்னங்க… இப்படி ரொம்ப நேரமா குட்டி போட்ட பூனை...

தழும்பு
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,181

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“”டீச்சர்… டீச்சர்!” கதவை, “டக், டக்’ என்று தட்டிக் கொண்டே, அழைப்பும் சேர்ந்து வந்தது. மூலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்த ஜெனிபர்...

மறுமகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 21,995

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தரகர் கொடுத்து விட்டு போன மாப்பிள்ளைகளின் புகைப்படங்களும், வாழ்க்கைக் குறிப்புகளும், மேஜையில் சிதறிக் கிடந்தன. மெலாமைன் கோப்பையில் நிறைந்திருந்த தேநீரை...

குருவி மூலை
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,611

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பஞ்சாட்சரம் வீடு திரும்பும் போது, மதியத்துக்கு மேல் மணித்துளிகள் கூடவே ஆகி இருக்க வேண்டும். வீட்டுக் கூடத்தில் உடைந்த கூரை...

எண்ணங்களின் சுமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,230

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வேலை முடிந்து திரும்பிய கணவன், முகம் சோர்ந்து வருவதை பார்த்தாள் மாலதி. “ஆபீசில் ஏதும் பிரச்னையா? எதுவாக இருந்தாலும், வந்ததும்...

சொர்க்கமல்ல நரகம்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,062

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மூர்த்தி வந்திருப்பதாய் பியூன் வேலு வந்து சொன்ன போது, நான் எம்.டி.,க்கு தர வேண்டிய ரிப்போர்ட்டை அவசர, அவசரமாக தயாரித்துக்...

திருநாளை போவார்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,242

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்புது காரை டெலிவரி எடுக்க, டாக்டர் ராஜா கிளம்பிய போது, “புது கார் எடுத்ததும் எங்கே போகலாம்… மகாபலிபுரம், புதுச்சேரி...