கதையாசிரியர்: sirukathai

24321 கதைகள் கிடைத்துள்ளன.

வாரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 17,861

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கிருஷ்ணகுமாருக்கு அந்த இச்சை தானாக தோன்றியது. அடுக்கடி அவள் சிரிக்கும்போதும் மார்பு புடவையை சரி செய்யும் போதும் அவளின் பார்வைகள்...

முகமூடிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 12,594

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“தவறுகள் உணர்கிறோம் உணர்ந்ததை மறைக்கிறோம்” மிக மெல்லிய இசையில் அழகான வரிகளுடன் ஏற்ற குரலில் ஓடிக் கொண்டிருந்தது பாட்டு. மீண்டும்...

செத்துப் போ பிரியா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 26,021

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்2162 நவம்பர் மாதம். 20 ஆம் நாள். குருவின் அந்த அறை பாலிஃபெனால்சிந்தடிக் கலவையான சுவர்களால் செய்யப்பட்டவை. சிமெண்ட் செங்கல்...

திருடனுக்கு ஜே !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 8,096

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாணிக்கம்: மாணிக்கம் ஒரு கை தேர்ந்த திருடன். இப்போது ஒரு வீட்டைக் குறி. 14, காந்தி தெரு, இதுதான் அவனது...

கோட்டை வீடும், கொடியிழந்த பாபுவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 13,525

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ஏனப்பா பக்கீர் சந்தூக்கு போயிருச்சா? ஜாஹிர் அது அப்பவே எடுத்துட்டு போயிட்டாங்கம்பா! ஓஹ், சரி குழி வெட்றதெல்லாம் சரியா, ஒழுங்கா...

நெளிகோட்டுச்சித்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 8,069

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இனி வேண்டாம் இருபது.ரூபாய் பத்தே போதுமானது. இளஞ் சிவப்பில் வண்ணப் படங்கள் காட்டிச்சிரித்த இருபது ரூபா ய் வலது கையிலிருந்து...

தெரு நாய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 13,824

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தெருக்குழாயின் அடியில் குத்துக்காலிட்டு குந்தி துணி துவைத்துக் கொண்டிருந்தாள் வசந்தி. அண்ணக்கூடையில் தண்ணீர் தளும்பிக்கொண்டிருந்தது. சோப்புத்தூள் போட்டு ஊற‌வைத்த துணிகள்...

தி ரிவன்ச்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 9,227

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆள்அரவமற்ற அந்த முட்டுச்சந்தில் பெரியவர் ஒருவர், தன் நெஞ்சில் கை வைத்துக்‍ கொண்டு வானத்தில் எதையோ பார்த்தபடி 3 சுற்று...

மனதில் இடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 13,871

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்டேய்ய்ய்….! அருளுளுளு…. ஊருக்கே கேட்டும் அளவுக்கு கத்தினாள் அலமேலு வீட்டிலிருந்தபடி. எங்க போய் தொலஞ்சானோ இந்த கடங்காரன் பெத்த மவன்…என்று...

கோமதியம்மாள் தெரு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 8,589

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மேகங்கள் அலைந்து கொண்டிருக்கும் வானத்தைப் பார்த்துக் கொண்டே ஆலமரத்தின் அடியில் உள்ள நீள் சதுர வடிவ கருங்கல்லில் அமர்ந்து கொண்டிருந்தான்...