கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

குணம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 15,793

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இரவு நேரம் வீட்டுக்கு வந்த சங்கரன் – மூத்த மருமகள் சப்பாத்தி சாப்பிடுவதையும், இளைய மருமகள் பழைய கஞ்சி சாப்பிடுவதையும்...

அம்மா நீ ஏன் அழகாயில்லை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 8,044

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“சுனோ ஜி, அவளக் கொஞ்சம் எழுப்பறேளா? எத்தன நாழி இன்னும் தூங்கணமாம் அவளுக்கு? பதினஞ்சு வயசாறது. இன்னும் இப்படிப் பொறுப்பில்லாம...

தங்க இறகு!
0 (0)

கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 26,517

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை....

விதிக்குள் விதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 10,551

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அப்பாவிடமிருந்து வந்த கடிதம் தாங்கி வந்த செய்தி என்னை விரட்டியடிக்க அடுத்த அரை மணி நேரத்தில் ரயில் ஏறினேன். ‘இப்பவும்...

சேலத்தார் வண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 22,187

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சேலத்தார் வண்டியை முதன் முதல் எப்போது கூப்பிடச் சென்றேன் என்பது சரியாய் நினைவில் இல்லை. மூடு பனியில் வரும் வாகனங்கள்...

எல்லாம் முடிந்த பின்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 7,234

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஹலோ…ஹலோ இது மதுமிதா ஹாஸ்பிடல்தானே? ஆமா நீங்க யாரு? நான் டாக்டர் சரவணன் கிட்ட பேசணும். எந்த சரவணன்? ஆர்தோ...

மனைவியை அடக்க ஒரு திட்டம் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 17,581

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு வாளித் தண்ணீரையும் ஹாலில் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தான் சுரேஷ். “ஏண்டா கடங்காரா! சனியன் பிடிச்சவனே! திருட்டுக் கழுதை! ஒரு...

சந்திரவதனா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 7,859

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சியாமளாவுக்கு இது ஒரு வித்தியாசமான புதிய தலைவலி. அவளுக்கு இதை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை. கணவனிடம் சொன்னால் அவன்...

விருந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 9,769

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சட்டிகள், பானைகள், கரி பிடித்து ஒடுக்கு விழுந்திருந்த பெரிதும் சிறிதுமான அலுமினியப் பாத்திரங்கள் சகிதம் தாமரைப் பாளையம் மற்றும் அக்கம்...

அண்ணாமலையா “கொக்கா”
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 14,542

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னப்பனே முருகா ! எல்லாரையும் காப்பாத்தப்பா” வேண்டிக்கொண்டே விடியற்காலையில் தன்னுடைய அம்பாசிடரை வெளியே எடுத்தான் அண்ணாமலை.வீட்டுக்குள்ளிருந்து பையன் வெளியே ஓடி...