கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

ஊட்டிக்கு பயிற்சிக்கு சென்றவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 6,835

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பஸ்ஸை விட்டு இறங்கி சேகர் தன் கையை திருப்பி மணி பார்த்தான்.அதற்குள் “உறைபனி” வாட்ச்சின் மீது மறைத்திருந்தது.வலது கையால் துடைத்துவிட்டு...

சமையல் கலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 7,667

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கர ஐயரின் திருமணச் சமையலைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது. அவர் எது செய்து பரிமாறினாலும் அவ்வளவு...

பந்தயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 10,797

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தப் பெரிய மண்டபத்துக்குள் நுழையும்போதே செல்லப்பா பாகவதருக்கு நா உலர்ந்துபோயிற்று. ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் பின்னுக்கு இழுத்தன....

களிமண் பட்டாம்பூச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 10,865

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தங்கமணிக்கு வயிறு பெருத்துக்கொண்டே போனது. எப்போது வேண்டுமானாலும் பிரசவித்து விடலாம் என்பது போல் பயம் வந்தது கோபிநாத்திற்கு. வலி வந்து...

அர்த்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 12,420

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இதோ இந்த ஏரிக் கரையில் தான் நானும் என் அகல்யாவும் கவலையின்றி திரிந்து பறந்து வாழ்ந்து வந்தோம். எங்களின் ஒரே...

நயன மொழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 10,112

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘படார்’ என கீழே விழுந்தான் கயிறு அறுந்துவிட்டது போலும் இடுப்பு முறிந்திருக்ககூடும் ஆனால் அது நடக்கவில்லை கொஞ்சம் வருத்தம் தான்...

பிரம்மனிதம்!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 40,638

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ர்ர்ட்ர்ர்ர்ர்ர்ர்.. “ராகீ, App updated” “ராகீ, App updated” அலறிய மொபைல் சத்தம் கேட்டு எழுந்தாள் ராகவி. தன்னுடைய கடிகாரத்தில்...

உங்களால் முடியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 7,482

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கோபம் கோபமாக வந்த்து கோபாலுக்கு, காலையில் எழுந்து காலைக்கடன் கழிக்க வேண்டும் என்றாலும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும், அதன்...

நவராத்திரி கொலு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 23,189

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பங்கஜம் மாமி: “என்னடி வீடு வாசல் எல்லாம் தொறந்து போட்டு எங்கே போனா புஷ்பா மாலதி சரளா எல்லா எங்கேடி...

சட்டென்று சலனம் வரும் என்று…….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 21,805

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்யாராவது மரணிக்கும் போது உயிர் போவதை வெகு அருகில் நின்று பார்த்திருக்கிறீர்களா….? அப்போது மரணிப்பவரின் உடல் இயக்கத்தை கவனித்திருக்கிறீர்களா….?…. அதுவும்...