கதையாசிரியர்: sirukathai

24133 கதைகள் கிடைத்துள்ளன.

வெறும் புகழ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 4,253

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஆசிரியர் குறிப்பு:”எழுத்தாளருக்குப்பணம் எதற்கு? புகழ் இருந்தால் போதாதா? அதைத்தான் நாம் வாங்கித் தருகிறோமே!” என்று சில புத்தகக் கம்பெனிக்காரர்கள் எண்ணுகிறார்கள்....

எங்கிருந்தோ வந்தது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,206

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மூணாறிலிருந்து உடுமலைக்குப் புறப்படும் கடைசி பஸ் புறப்பட்டு விட்டது. எஸ்டேட் வாசலிலிருந்த டீக்கடையில் தோட்டத் தொழிலாளர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. டீக்கடை...

நல்ல (பாம்பு) தீர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,148

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வீரநாராயணன் மனைவி குனிந்த தலை நிமிராது பஞ்சாயத்தாருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தாள். வட்ட வட்டமாக வெள்ளி மெட்டிகளை அணிந்திருந்த அவள்...

கண்மாய் உடைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,125

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கிராம முன்சீப் பரமசிவம் பிள்ளைக்குத் திக்கென்றது. நாலைந்து விநாடிகள் ஒன்றுமே தோன்றாமல், பிரமை பிடித்துப் போய், சிலை போல் நின்று...

மணக்கும் திருட்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,068

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்னும் ஓரிரு மாதம் தொடர்ந்து இப்படியே நடந்தால், ‘ஃபாரஸ்டு கார்டு’ பரசுராம், அந்த வேலையில் இருப்பதற்கே தகுதியில்லை என்பது போலாகி...

கடுவாய் வளைவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,339

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் போது, புனலூர் வரையிலும், மலைத் தொடர்களின் நடுவேயும், பள்ளத்தாக்குப் பகுதியிலுமாக இயற்கை வளமிக்கக் காட்சிகளுக்கு ஊடே...

கருநாக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,422

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பங்குனி, சித்திரை மாதங்களில் மதுரையில் திருவிழாக்கள் அதிகம். திருவிழாக்களை விட வெயில் கொடுமை இன்னும் அதிகம். இந்த வெயிலின் தீட்சண்யத்தைக்...

மங்கியதோர் நிலவினிலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,315

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை சரியாகச் சொல்லி வைத்தாற் போல் ‘டாண்’ என்று ஒன்பதடித்து முப்பது நிமிஷத்திற்கெல்லாம் ‘பரமசிவம்’ என்னைத் தேடிக்...

பேதைமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,489

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ரங்கு அக்காவை ரேழியில் எடுத்து விட்டிருந்தார்கள். காலை ஏழரை மணி. “அக்கா அக்கா சாதம் போடு அக்கா.” “…” “பசியாயிருக்கு...

செல்வாக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,292

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கண் நிறைய ஆவலும், இதழ் நிறையக் குறுநகையும், உடல் நிறைய நளினமுமாக அந்தப் பெண் கதவோரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்....