கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

ஆஷா திருமண மண்டபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 3,140

 முன்னுரைக் குறிப்பு இந்த சிறு நாடகத்தில் நமது சமகாலச் சூழல்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன். நன்றிஅன்பன்எஸ்...

சின்னு என்கிற சின்னசாமியும் அக்கீ என்கிற அக்கீசியாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 5,259

 அத்தியாயம 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம் – 1 பெருமழையில் சாலைகளும், விளக்குக்கம்பங்களும் தொப்பலாய் நனைந்து கொண்டிருந்தன. சிதறும்...

கொழும்புத்தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 3,236

 (2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தோட்டம் திருவிழா சந்தோசத்தில் மூழ்கியிருந்தது.  நேரக்...

பனி பெய்யும் இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 3,539

 (1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-19 அத்தியாயம் –...

ஓடும் ரயிலில் ஒரு சரணாகதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 7,364

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஊ” என்ற பேரிரைச்சலுடன் பம்பாய் மெயில்...

மது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 2,713

 அந்திசாயும் நேரம் ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி. அவள் முன் நெற்றியில் வகிடிற்கு இரண்டு பக்கமும்...

இரண்டாம் அத்தியாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 1,749

 “என்னடி தமயந்தி, முகமலர்ந்து உற்சாகமா வர்றியே, உன் வீட்டுக்காரர் வரேன்னு தகவல் அனுப்பிருக்காரா? இல்லை, நீ அவரைப் பார்க்க வெளிநாட்டுக்கு...

தெய்வ பிம்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 6,217

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அரசன் புதிய கோயில் ஒன்றைக் கட்டினான். ...

உன் கண்ணில் நீர் வழிந்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 7,537

 யானைப் பாப்பானை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஆராட்டுக்காக அழைத்து வரப்பட்ட யானை அது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கும்...

எனக்கான வெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 7,644

 ஷொப்பிங் சென்ரரில், சண்முகத்தையும் தேவியையும் கடந்து ஒரு பையனும் பெண்ணும் விரைந்து போனார்கள். அன்றாடம் பழகிய பெண்ணின் முகம் போன்றிருந்தது...