கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2025

323 கதைகள் கிடைத்துள்ளன.

பெண்ணுக்கு மரியாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 89

 சங்கீதச பையின் வருடாந்தரப் பேரவைக் கூட்டம் அந்த ஞாயிற்றுக்கிழமை காலை காபி, சிற்றுண்டியுடன் தொடங்கியது. இதற்கு முன்பெல்லாம் ‘ஜெனரல் பாடி’...

தேனிலவும் ஒரு சாமியாரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 162

 சாமியார்களையும், துறவிகளையும், பண்டாரங்களையும் கண்டால் சண்முகசுந்தரத்துக்கு அறவே பிடிக்காது.பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரியில் கற்கும் நாட்கள் வரை இந்தச் சாமியார் வெறுப்பு...

ஒரு கவி இந்த வழியாகத்தான் நடந்து செல்வான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 189

 காதல் பிறந்த பின் கடிதங்களைப் பரிமாறிக் கொள்வார்களா அல்லது கடிதங்களைப் பரிமாறிக் கொண்ட பின்தான் காதலே பிறக்குமா என்பதெல்லாம் அவளுக்குத்...

ஒரு கிராமவாசி சுதந்தர தினத்தன்று சிறைப்படுகிறான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 133

 ஐயனார் ஊருணியிலிருந்து நகரத்துக்குப் புறப்படும் கடைசிப் பஸ் இரவு ஏழரை மணிக்கு இருந்தது. அப்போது மணி ஏழு. வேல்சாமியின் கையில்...

ஏழையர்குச் செய்வது இறைவர்க்காகும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 2,644

 (கதைப் பாடல்) தொப்பை வயிறு பருத்தவர்தொந்தி சரிய நடப்பவர்தூக்குச் சட்டி ரெண்டினைதூக்கிப் போனார் ஆலயம். ஆலயத்து மேடையில்அமர்ந்திருந்த மனிதரோஆண்டவனின் பெருமையைச்சொற்பொ...

குறையொன்றும் இல்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 4,798

 என்னங்க…. கலக்கத்துடன்  கணவனை அழைத்தாள்  கீதா.  ஏறக்குறைய. அதேநிலையில் இரு ந்த. குமார் மனைவி யின் அழைப்பால் திரும்பினான். என்ன...

வாழ்க்கை வாழ்வதற்கே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 3,420

 அந்தப் பள்ளியின் ஆண்டு விழா இறைவணக்க பரதநாட்டியத்தோடு ஆரம்பமானது. பள்ளி மாணவ மாணவியர் அமைதிகாத்து இறைவழிபாடு செய்தனர். பல இலக்கிய...

நெஞ்சுக்குள் நெஞ்சு வை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 6,053

 (2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம்...

கல்மலர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 5,287

 நாங்கள் பள்ளி வளாகத்துக்குள் நுழையும்போது ‘அக்ஷரா அப்யாசம்’ தொடங்கி விட்டது. முன்பதிவு செய்திருந்த ரஷீதைக் காட்டிக் கலந்துகொண்டோம். வீட்டிலிருந்து கொண்டு...

ஒரு பாட்டிசைக் கலைஞனின் பதியொளி தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 3,758

 சுத்தவெளியில் மனம் ஒளிர, துலங்குதே ஒரு வானம். கனிமொழிக்கு அன்று அந்த இளம் பாடகனைப் பார்க்கும் போது, அப்படித் தான்...