கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2024

258 கதைகள் கிடைத்துள்ளன.

உன் கண்ணில் நீர் வழிந்தால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 15,073

 அன்றுகாலை என்ன காரணம் என்றே சொல்லாமல் கேவிக் கேகி அழுது கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி. ‘என்னாச்சு கிருஷ் ஏன் அழறே..?! யார்...

அஸ்திரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 2,830

 பாகம் ஒன்று அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 அத்தியாயம் மூன்று – இறுதி ஆட்டம் கண்களை கூசச்செய்யும் வெண்ணிற ஒளிகளிலான மின் விளக்குகள்...

வன்புணர்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 13,312

 காலையில் வேகமாக கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் நிஷா. அவள் அக்கா பிள்ளை பெற்றுக் கொள்வதற்காக பிறந்தகத்திற்கு வந்திருந்தாள். “நிஷா, தெரு...

காதல் தேரினிலே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 9,430

 (2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6...

சொல்லால் அடித்த சுந்தரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 1,938

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மந்திரி கமலா சுப்ரமணியன் மாடியிலிருந்து இறங்கிக்...

சாந்தி குடியிருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 3,696

 அத்தை…உங்க போன் அடிச்சிட்டே இருக்கு…ரொம்ப நேரமா… கல்யாண வீடு…! ஒரே சத்தம்…ஒரே சிரிப்பு…போன் சத்தம் கேட்கவே இல்லை. சங்கீதா…போனை எடுத்தாள்....

குடும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 4,307

 வசந்தாவும் சோமுவும் யோசனையில் இருக்க, மகனும் மருமகளும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல குழப்பம் என்பதைவிடப் பேரப் பிள்ளைகளைப் பற்றிய...

சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 15,357

 ஐயப்ப பக்தர்களைக் கண்டாலே, விண்ணாடம் பிள்ளையவர்களுக்கு மொசலைக் கண்ட வேட்டை நாயாட்டம் கும்மாளக் குஷியாகிவிடும். “சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்”...

கனவு மெய்படவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 15,553

 திருமணமாகி ஒரு வருடம் ஓடியும் மன ஒற்றுமையின்றி, ஒன்றிணைந்து வாழாமல் ஒரே வீட்டில் தனித்தனி அறையில் தனது மகனும், மருமகளும் ...

குற்றாலக் குறிஞ்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 3,211

 (2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது...