கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2024

360 கதைகள் கிடைத்துள்ளன.

அங்கும் துன்பமே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,554

 புலமை வாழ்க்கை, கற்றறிந்தவர்கள் கைகொடுத்து உதவி புகழும் பெருமையும் செய்யும் இன்பம் நிறைந்ததுதான். ஆனால் அத்தகைய கற்றவர்களோ, அறிந்தவர்களோ, கவிதையை...

துயரின்மேல் துயர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,792

 துயரம் வருவதும் அதைப் பொறுத்துக்கொள்வதும் சகஜம்தான். ஆனால் அடுக்கடுக்காக ஒன்றை ஒன்று விஞ்சும் நிலையில் வரும் போது இன்னது என்று...

கட்டுச்சோறு பறிபோனது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,535

  இன்பத்தையோ துன்பத்தையோ, இரண்டுங் கலந்த நிலைகளையோ அனுபவிப்பதும், அனுபவித்து மறந்து விடுவதும் எளிதுதான். ஆனால், அந்த அனுபவத்தைச் சுவை...

கம்பஞ் சோற்று விருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,492

  “சோழநாடு பாழ் போகிறதா என்ன? நினைத்த இடங்களில் எல்லாம் பூம்பொய்கையும் ஆற்றுக் கால்களுமாக இருக்க, நீர்வேட்கையைத் தணித்துக் கொள்ள...

பாணனும் பாடினியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,695

 பதார்த்த உணர்விற்கு மட்டும் போதும் என்ற அளவில் வெறும் சொற்கோவையாக அமைந்துவிடும் கவிதைகள் கவர்ச்சி யற்றவை ஆகிவிடுகின்றன. பதத்தையும் பதத்தின்...

பாக்கு வெட்டி மறைந்த மாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,486

  ‘கூழுக்கும் துணிக்கும் பாடிய சில்லறைப் பாடல்களில் கவிதையென்ன, நயமென்ன வேண்டிக்கிடக்கிறது?’ என்று பலர் தனிப்பாடல்களைப்பற்றி மட்டமான எண்ணமுடையவர்களாக இருக்கின்றனர்....

சந்திப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,514

 சுவைகளிலே சிருங்காரம் நிகரற்றது. கவிஞனோ, ரஸிகனோ அந்தச் சுவையில் ஈடுபடுவது நுணுக்கமான ஒரு கலையைப் போன்றது. அதை எடுத்துச் சொல்லும்...

இன்றைக்கு மட்டும் இரு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,173

 நின்றையூரின் ஆறு போல அகன்ற வீதிகளுக்குள் நுழைந்து காளத்திநாத முதலியாரின் வீட்டைக் கண்டு பிடித்தபோது எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ அவ்வளவும்...

பொய் சொன்ன வாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,690

 பரிசில் கொடுக்காது தம்மைப் போக்குக் காட்டி அனுப்பிவிட்ட செல்வர்களை எல்லாம் வரிசையாக எண்ணிப் பார்த்தார் கவிராயர். ‘ஆமாம்! அவர்கள் எல்லாரையும்...

அவரவர் திறமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,679

 சோழன் கூறிய அந்தக் கருத்து ஒளவையாருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. “சிலர் சில செயல்களுக்காகவே தனித் திறமையுடன் பிறக்கிறார்கள். அவர்களைத் தவிர...