கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 23, 2018

9 கதைகள் கிடைத்துள்ளன.

பதியன்ரோஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 7,480

 திருவள்ளூர் செல்லும் பாதையில் ஆவடியைத் தாண்டி, சென்றுகொண்டிருந்தது அந்த கார். மிகுந்த சந்தோஷத்துடன் அப்பாவின் மடியில் அமர்ந்திருந்தாள் ஆறு வயது...

அன்புவின் வாசிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 8,268

 சீக்கிரம் கிளம்புப்பா , சீக்கிரம் என்னப்பா எங்க போறம் கிளம்புன்னு சொல்றீங்க, மறந்துட்டியா இன்னிக்கு உங்க அக்கா வீட்டுக்கு போகலாமின்னு...

ரயில்வே கேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 7,453

 எங்கள் தெருவில் இருந்து அரைக் கிலோமீட்டர் வரை பயணம் செய்தால் நெல்லை டூ திருச்செந்தூர் வரை செல்லும் ரயில் தண்டவாளத்தை...

விசிறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 7,306

 மழைத்தூறலாய் வெப்பக்கதிர்கள் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. தெருநாய்கள் நிழலுக்கு ஒதுங்கி உறங்கிக் கிடந்தன. இலைகள் மண்தரையில் மடிந்து கிடந்தன. காற்றுக்கு...

மோதிரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 14,125

 மைக்கேல் ஜென்னியை ரெண்டு வருஷமாகக் காதலித்து வந்தான். மைக்கேல் ரொம்ப கேட்டுக் கொண்டதற்கு ஒத்துக் கொண்டு அவனைத் திருமணம் செய்துக்...

ஊத்தொய்யா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 5,301

 நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர்....

யானையின் வஞ்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 5,319

 பொதுவாக மனிதர்களை விட மிருகங்கள் நுட்பமான அறிவு படைத்தவை.!, மனிதனுக்கும் அந்த திறமைகள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் பல்வேறு உபகரணங்களை...

குழந்தை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 7,361

 ஐம்பது கிலோ மீட்டர் தொலைவு பயணத்திற்குப் பிறகு அந்த வீட்டு வாசலில் மனைவியுடன் நின்ற தனசேகரன் தன் கையிலுள்ள தினசரியை...

மெளன குருவும் விலை மாதுவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 5,844

 அவருக்கு எல்லாம் தெரியும் என்றார்கள். ஆனால் தெரிந்த மாதிரி காண்பித்துக் கொள்ள மாட்டாராம். அவரைப் பார்க்க யார் போனாலும் அவர்களை...