கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2018

21 கதைகள் கிடைத்துள்ளன.

பாப்பம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 9,199

  அப்போது எனக்கு பதிமூன்று வயது. என்னுடைய தாத்தா கோடைக்கானலில் ஒரு பெரிய பங்களா வைத்திருந்தார். மறைந்த நடிகர் ஜெமினி...

ஸ்கூல் சீசன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 13,083

  எனக்கு முடியை வித்தியாசமாக, ஸ்டைலாக வெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் ஆசை இல்லை. ஆனால் இந்த முறை எப்பவும் போல்,...

ஆபத்து வேளையில் உதவியவர் யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 10,716

  ஒரு சிறிய நகரத்தில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பலருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து, அதனால் கிடைக்கும்...

படிச்சவன் பார்த்த பார்வை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 9,508

  ஏங்க, ஆசாரி வந்திருக்கார்.. “இவன் வாசலுக்குப் போனான். என்னங்க கண்ணாயிரம், என்ன விஷயம்?” “பெரிய ஐயா ஒங்ககிட்டே ஒண்ணும்...

சின்ன பொய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 9,195

  நாகராஜன் சார் ஆளையே பாக்க முடியல? கடைப்பக்கமே இரண்டு மாசமா காணோம்? முகத்தில் வெளுத்த தாடியும், மீசையும் தெரிய...

டோரியன் சீமாட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 11,100

  மாத்யூ ஃபெர்ணாண்டஸ், மன நல மருத்துவர். கேட்டில் மாட்டியிருந்த பித்தளை பெயர்ப்பலகை சூரிய ஒளியில் பளபளத்தது. எங்கு பார்த்தாலும்...

திருடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 8,782

  மே 29, மாலை 6 மணி…. மூத்தவளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த இன்னும் 2 நாட்களே உள்ளது… இளையவளுக்...

யாரும்மா மைனரு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 8,123

  முனியன் மஞ்சனத்தி மரத்தினடியில் நின்றிருந்தான். காலை மணி பத்து. தொண்டு நிறுவனத்துக்கு வேலைக்கு வருவோர் அவனை வினோதமாக பார்த்துக்கொண்டே...

ஒரு கல், பல கண்ணாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 16,940

  அப்புகுட்டி; ‘வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டில் டேரா போட்டு, வெளிநாட்டிலிருந்து மனைவி அனுப்பி வைக்கும் பணத்தில், நொந்து நோகாமல்...

வித்தியாசமான விகிதாச்சாரங்கள்….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 8,271

  துக்க வீட்டில் பூ, பொட்டு, தாலி இல்லாமல், வெறுங்கழுத்தாய் மைதிலியைப் பார்த்த எனக்குப் பேரதிர்ச்சி. ‘எப்படி…எப்படி… இப்படி ..?...