கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2016

100 கதைகள் கிடைத்துள்ளன.

அதுதான் பரிசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 11,569
 

 தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை அந்தப்…

மோகவாசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 11,428
 

 தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள். விசுவாமித்தினின் தவவலிமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று. இறைவனின் இதழ்களில் குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம்….

பின்புலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 7,867
 

 எழுதியவர்: தேபேஷ் ராய் தாறுமாறாகக் காற்றடித்துக் கொண்டிருந்தது – பங்குனி மாதம் போல் தாறுமாறாகக் காற்றடித்துக் கொண்டிருந்தது. – நாள்முழுதும்….

சொல்லாமல் விட்ட காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 21,782
 

 அவள் பெயர் கார்குழலி. இருந்தாலும் நான் அவளை முதன்முதலில் பார்த்தது பஸ்ஸில்தான். திருவல்லிகேணியிலிருந்து துரைப்பாக்கம் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த காலக்கட்டம். சைதை…

தரிசு நிலத்து அரும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 8,857
 

 இறக்கமான வளையில் தலையை மோதாமல், அவதானமாகக் குனிந்து, முற்றத்தில் இறங்கிய பொழுது ‘கிசுகிசு’வென்று மெல்லிய சிலிர்ப்பான காற்று உடலைத் தழுவியது!…

மனதோடு பேசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 7,579
 

 “இந்த விசயத்தை என்கிட்ட ஏன் மறச்சிங்க? என்னை நீங்க நம்பியிருந்தா கண்டிப்பா என்கிட்ட சொல்லியிருப்பிங்க. உங்க மனசுல நான் இல்ல….

நேர்மைக்கு பலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 5,473
 

 அன்று காலை எழுந்தவுடன் ரமணிக்கு மனது சோர்வாக இருந்தது, காரணம் அவர் மனதுக்கு தெரியும், இருந்தாலும் அதை நினைக்கக்கூடாது என…

சுகமான சுமைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 6,122
 

 விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் ஒன்பது அடித்து ஓய்ந்தது. வீடு அமைதியாக இருந்தது. ஹாலில், எப்போதும் கலகலப்பாகப் பேசித் திரியும்…

ஜல சமாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 6,787
 

 அவள் பெயர் தாரிணி. வயது நாற்பத்திரண்டு. இருபது வயதில் அவளுக்கு தன் சொந்த மாமாவுடன் திருமணமானது. அவர்பெயர் ஸ்ரீராமன். பண்பானவர்….