கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

169 கதைகள் கிடைத்துள்ளன.

இப்படி ஒரு தர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 9,564

 இரண்டு பேர் கரிய புகைக் கூண்டு வழியாக வேலையை முடித்து விட்டு இறங்கி வருகிறார்கள்.. இறங்கி வந்தவர்களில் ஒருவன் முகம்...

முடிவற்று நீளும் கோடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 15,811

 என்னுடைய இளவயது நினைவுகளில் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கும் பெயர் பான அக்கா. இத்தனைக்கும் என்னுடைய ஐந்தாம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையின்போது...

தூக்கம் பற்றிய இரண்டாவது கேள்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,261

 “…. மதிப்புரை, அறிமுக உரை என்றெல்லாம் எனக்குப் பாகுபடுத்தி அல்லது பகுத்துப் பேச வராது என்பதனால் எனக்குத் தோன்றியதை தயார்...

யாரோ ஒருவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,243

 நேற்று முழுவதும் அக்காவின் ஞாபகம் ஒரு காரிய நிழலாக மனதில் படர்ந்திருந்தது. அந்த அடர் திரையை விலக்கி ஒரு ஒளிக்கற்றைகூட...

பகல் பொழுதைஇரண்டாக மடித்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 11,218

 ”நீங்கள் ஏன் கைக்கடிகாரம் அணிவதில்லை” ”பாருங்கள் அந்தத் தண்டவாளங்களை எனக்கு மனக்குழப்பம் நேரும் போது நான் இங்கு வருவேன்.சில இடங்களில்...

நீண்ட கூந்தலை முடிக்க மறந்த பெண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 9,967

 காலை மணி பத்து. எதிரிலிருக்கும் கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள், அவளது பார்வை அதன் இடுப்பிற்கு மேலே சென்றிருக்க சாத்தியமில்லை. வலப்புறம்...

பயான்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 16,559

 எங்கள் முஹலவுக்குள் புதிய பள்ளிவாசல் எழும்பிக்கொண்டிருந்தது. முஹல்லா வாசிகள் இது குறித்து ரொம்ப சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். ஆனாலும் கட்டுமானப்பணி செலவுக்கு ஒவ்வொரு...

கன்னியாஸ்திரியை கல்லெறிதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 11,101

 கன்னியாஸ்திரி ரெபேக்காளின் மேல் முதல் கல்லை எறிவதற்காக மெற்றாணியர் வானத்தை நோக்கி கல்லை உயர்த்திப் பிடித்திருந்தார். மெற்றாணியர் மெருகூட்டப்பட்ட புதிய...

கடை மலைமீது காத்தருக்கிறோம் இளஞ்சேரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 9,335

 இன்று பவுர்ணமிக்கு பின்மூன்றாம் நாள் உன்னை எதிர்பார்த்திருக்கிறேன். .இந்த புவன நகரம் உனது பிரிவால் மிகவும் மகிழ்சியற்று போயிறுக்கிறது. படை...

இருளில் மறைபவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 29,385

 அவனுடைய தூரநிலத்துக் கிராமத்திலிருந்து ஏராளமானவர்கள் இந்த நகரத்திற்கு பிழைக்க வந்திருந்தார்கள். முழுக்காற்சட்டை அணியத்துவங்கும்,மீசை முளைக்கும் பருவத்தில் அவர்களின் தடத்தில் இவனும்...