கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 14, 2012

56 கதைகள் கிடைத்துள்ளன.

இளவரசி+மோதிரம்=கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,496

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வெகு காலத்திற்கு முன், ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பேரழகியான ஒரு மகள் இருந்தாள். அவளைத்...

ஆசை ஆசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 15,807

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“இவர் ஒரு பேராசை பிடித்த துறவி!’ என்றுதான் எல்லாரும் அந்தத் துறவியைப் பற்றி நினைத்தனர். ஆனால், அந்த புத்தத் துறவி...

பணமூட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,647

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் ஒரு நிலச் சுவான்தாரரின் மகனாகப் பிறந்தார். அவர் வளர்ந்து பெரியவரான போது அவரது...

சரியான பதில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 15,107

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு சமயம், பள்ளியில் ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, விவேகானந்தர், மாணவர்களிடையே சம்பவம் ஒன்றைச் சொல்லி சிரிக்க வைத்தார்....

காசிக்குப் போறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,944

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒருவர் காசியாத்திரை செல்ல நினைத்தார். அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காலம். காசிக்குப் போய் திரும்பி வரவே ஆறு...

அன்னப்பறவை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 21,958

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வாத்து முட்டைகளுடன் அன்னப்பறவை ஒன்றின் முட்டையும் கலந்துவிட்டது. இதை அறியாத வாத்து எல்லா முட்டைகளையும் அடை காத்தது. முட்டைகள் பொரித்துக்...

யார் முட்டாள்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 24,304

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு பண்ணையாரிடம், வேலைக்காரன் ஒருவன் இருந்தான். எதைச் சொன்னாலும் எதிர்க்கேள்வி போடாமல் அதைச் செய்ய மாட்டான். இல்லாத சந்தேகங்களை எழுப்புவான்....

எல்லோரையும் நேசி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 16,983

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பண்ணையார் தனஞ்செயனிடம் ஏராளமான கம்பளி ஆடுகள் வளர்ந்து வந்தன. அந்த ஆடுகளை எல்லாம் மேய்ப்பதற்கு சரியான ஆளைத்தேடிக் கொண்டிருந்தார். அந்த...

காற்றின் பரிசு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 16,905

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தாய் சொல்லைத் தட்டாத சிறுவன். “”மகனே! கூடத்திலிருக்கும் பானையிலிருந்து சிறிது கோதுமை மாவு எடுத்து வா… உனக்கு ரொட்டி சுட்டுத்...

சிறைச்சாலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 16,572

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முன்னொரு காலத்தில் ஒரு குரு தன் சீடர்களுடன் வசித்து வந்தார். ஒருநாள் குரு அரசாங்க வீரர்களால் கைது செய்யப்பட்டார் என்றறிந்தபோது,...