கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

419 கதைகள் கிடைத்துள்ளன.

பூவா, தலையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,908

  உங்களை மாதிரி பூபாலனும் சமத்துப் பையன்தான். அவனுக்கு கிரிக்கெட்னா ரொம்ப இஷ்டம். போகப் போக என்ன ஆச்சுன்னா கிரிக்கெட்ல...

சூப்பரா படிப்பேன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,592

  ‘டிங்டாங்’… அழைப்புமணி ஓசை. ‘‘ஓஹோய்…’ கால்பந்து மைதான ஆரவாரம். ‘லொக் லொக்’…. நோயாளியின் இருமல். கதவு திறக்காததால் கதவைத்...

வெள்ளாட்டு சுப்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,926

  முன் நெற்றியைத் திருநீறு அலங்கரிக்க ஆசிரியர் சிவமயம் பள்ளிக்கூடத்தில் நுழைந்தார். முதல் மணி ஒலித்தது. கற்பிக்கும் பணியைச் செய்யும்...

சீச்சீ திராட்சை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 16,586

  ஆசைப்பட்ட திராட்சைப் பழத்தை பறிக்க முயன்று முடியாமல் போனதால், ‘‘சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்!’’ என்று கூறி ஏமாற்றத்துடன்...

ஓணான் வேட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 14,395

  சோமுவும் முருகனும் பள்ளி விட்டு வந்துகொண்டிருந்தார்கள். முருகன் ரோட்டின் இருபுறமும் உள்ள முட்செடிகளைப் பார்த்தபடி வந்தான். ஒரு ஓணான்...

அழகிய கண்ணே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 13,521

  எட்டாம் வகுப்பு படிக்கும் கண்ணனுக்கு மிகவும் அழகான, பெரிதான, துறுதுறுவென்ற கண்கள். அவன் கண்களைப் பார்த்து, அம்மா கோமதியிடம்...

குரங்குகளின் உண்ணாவிரதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 8,620

  குரங்குக் கூட்டம் ஒன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தன. ‘‘உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு காரியம் செய்யவேண்டும்....

பச்சைக் கிளியும் கருப்பு காகமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 16,295

  ‘‘பசுமையான மரம் ஒன்றில் ஒரு கிளிநீண்ட காலமாகத் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தது. ஒரு நாள் அந்த வழியே...

மூன்று ரூபாய்ப் பாடம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,536

  ‘‘அம்மா, போயிட்டு வரேன்…’’ ஸ்கூல் பையை முதுகில் மாட்டிக்கொண்டு தயாரானான் ரவி. ‘‘பஸ் பாஸ் வாங்கிக்கச் சொன்னால், கேட்காமல்...

பறவைகள் படைப்பவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,866

  ஒரு பண்டிதர் ஒரு வயல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். வாய்க்குள் ஏதோ இருப்பதுபோல் தோன்றவே, காறித் துப்பினார். ஒரு...