கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 21, 2012

20 கதைகள் கிடைத்துள்ளன.

கரப்பான் பூச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 8,991

  எதையும் மதிக்காமல் வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டு நடப்பவன், காலடியில் இருக்கும் பள்ளத்தில் தடுக்கி விழுந்து நகைப்புக்குள்ளாவான். From...

இறகுகளும் பாறைகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 25,511

  அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அப்பா இறந்துபோன தினத்திலிருந்து. ராத்திரி தூங்கப் போகும்போது அப்பா, அம்மாவுடன்...

ஒரு கதவு மூடிக் கொண்டபோது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 17,306

  வெகு நாட்களுக்கு முன்பு எனக்குள் ஒரு கனவு இருந்தது. கனவிற்கு ஆதாரம் சுப்ரமணியன். சுப்புணி எங்கள் பள்ளியின் கபில்தேவ்....

காதலின்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 11,483

  சொடக்குப் போட்ட விரல் போல மூளைத்தண்டில் ஒரு சிமிட்டல். சுளீர் என்று ஒரு மின்னல் பொறி. எப்படிப் பட்டென்று...

கல்லிற்குக் கீழும் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 21,725

  வீடென்று எதனைச் சொல்வீர், அது இல்லை எனது வீடு, ஜன்னல் போல் வாசல் உண்டு. எட்டடிச் சதுரம் உள்ளே....

சப்தங்களும் சங்கீதமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 9,494

  குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. இப்போதென்றில்லை. பிறந்ததிலிருந்து எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்பது மாதத்தில் தொண்டைக் குழியில் திரள்கிற சத்தம் இந்தக்...

23
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 8,793

  விழிப்பு வந்துவிட்டது. ஆனால் போர்வையின் கதகதப்பிலிருந்து விடுபட்டு எழத்தான் மனம் வரவில்லை. ‘ ஆமாம், இப்பவே எழுந்து என்ன...

வித்வான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 10,855

  ஒரு அசந்தர்ப்பமான நிமிஷத்தில் வந்து சேர்ந்தாள் யக்ஷ்ணி. காலையில் இருந்தே ஜானகிராமனுக்குள் ஒரு புகை மூட்டம். வார்த்தைகளுக்குத் தவிக்கிற...

கோட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 8,448

  இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறார்கள். கும்பலாய், கூடியும், கலைந்தும், கையோடு கொண்டுவரும் பத்திரிகைகளை, டிபன் பாக்ஸ்களை, கைப்பகளை வைத்துவிட்டு இடத்தில்...