கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 10, 2012
நீர் விளையாட்டு
கதையாசிரியர்: பெருமாள்முருகன்கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 5,800
அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள்…
சாமியார் ஜுவுக்குப் போகிறார்…
கதையாசிரியர்: சம்பத்கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 8,478
தினகரன் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பார். ‘அன்னா ஜுக்கு’ என்ற குமாரின் கீச்சுக்குரல் அவரை எழுப்பியது. எழுந்து கொண்டார். முகம்…
கருப்பசாமியின் அய்யா
கதையாசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 18,756
பெரிய்ய இவன் கணக்காத்தான் பேசிக்கொண்டு திரிந்தான். கருப்பசாமி இந்த ரெண்டு நாளாக கூலிங் கிளாஸ் கண்ணாடி, சோப்பு, பவுடர் எல்லாம்…
வெயிலோடு போய்…
கதையாசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 40,685
மாரியம்மாளின் ஆத்தாளுக்கு முதலில் திகைப்பாயிருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படி தவிச்சுப் போயி ஓடியாந்திருக்கு என்று…
இணைப் பறவை
கதையாசிரியர்: ஆர்.சூடாமணிகதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 29,805
வாசலில் அரவம் கேட்டது. முன் அறை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்த தாத்தா வேகமாகப் பின் கட்டுக்குச் சென்றுவிட்டார்….
பூமாலை
கதையாசிரியர்: ஆர்.சூடாமணிகதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 31,771
அன்புள்ள ரம்யா, உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காக…
அந்நியர்கள்
கதையாசிரியர்: ஆர்.சூடாமணிகதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 31,936
“வா… வா…” என்பதற்கு மேல் ஏதும் சொல்ல முடியவில்லை, மகிழ்ச்சி வாயை அடைத்து மூச்சுத் திணற வைத்தது. பார்வையும் புன்சிரிப்புமே…
ராஜகுமாரி
கதையாசிரியர்: லா.ச.ராமாமிர்தம்கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 13,412
நிழல்கள் நீளத் தொடங்கிவிட்டன. பொழுதின் உருவச் சோதனைகளாய் வானத்தில் வண்ணங்கள் குமைகின்றன. கோணக்கிழக்கில் அடிவானத் திருப்பத்தில் தோன்றியிருக்கும் நீலச் சிரிப்பின்…