நிழலற்ற பெருவெளி
கதையாசிரியர்: எஸ்.அர்ஷியாகதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 8,542
இளம்பழுப்பு இலையொன்று தன் கணுவிலிருந்து அறுந்துவிடுபட்டு, காற்றில் அசைந்து அலையாடி மேலெழும்புகிறது. கணுவிலிருந்து விடுபட்டதில் அது கவலைப் பட்டதாகவோ, மகிழ்வுகொண்டதாகவோ…