ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்
கதையாசிரியர்: பவா செல்லதுரைகதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 8,315
பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின்…