
சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
ஓரிரு ஆண்டுகளில் எனது பல சிறுகதைகளை வெளியிட்டு, அயல்நாட்டு வாசகர்களிடையேயும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த பெருமை sirukathaigal.com தளத்தையே சாரும். கணினி காலத்துக்கு முன்னாலேயே கையெழுத்துப் பிரதியாக எழுதியவை காற்றோடு மறைந்துவிடுமே என்று நான் வருத்தம் கொண்டிருந்த காலத்தில், என்போன்ற எழுத்தாளர்களின் துயர் துடைக்கவோ இப்படி ஒரு தளம்!
`உங்கள் எழுத்தை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லையே!' என்று என்னைக் கேட்பவர்களுக்கெல்லாம் உங்கள் தளத்தைக் காட்டுகிறேன். பெழரை உறுதிப்படுத்திக்கொண்டு வாங்கிப்போகிறார்கள், அவர்களும் இதில் பங்குபெற.
(நான் சாதாரணமாக யாரையும் புகழமாட்டேன். அப்படி நல்லவிதமாக ஒருத்தரைப்பற்றிச் சொன்னால், அது ஆத்மார்த்தமான வார்த்தைகளாக இருக்கும்).
நன்றியுடன்,
நிர்மலா ராகவன்
`உங்கள் எழுத்தை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லையே!' என்று என்னைக் கேட்பவர்களுக்கெல்லாம் உங்கள் தளத்தைக் காட்டுகிறேன். பெழரை உறுதிப்படுத்திக்கொண்டு வாங்கிப்போகிறார்கள், அவர்களும் இதில் பங்குபெற.
(நான் சாதாரணமாக யாரையும் புகழமாட்டேன். அப்படி நல்லவிதமாக ஒருத்தரைப்பற்றிச் சொன்னால், அது ஆத்மார்த்தமான வார்த்தைகளாக இருக்கும்).
நன்றியுடன்,
நிர்மலா ராகவன்