
உஷா அன்பரசு, வேலூர். கல்வி- M.A தமிழ். இத்தளத்தில் வெளியாகியுள்ள என் சிறுகதைகள் பெரும்பாலானவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை.
மேலும் http://tamilmayil.blogspot.com என்ற என் வலைப்பக்கத்தில் என் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கலாம். மின்னஞ்சல்: uavaikarai@gmail.com
– உஷா அன்பரசு, வேலூர்.
sirukathaigal@outlook.com – ஒரு சிறுகதையை அனுப்பியுள்னே, குறை இருந்தால மன்னிக்கவும்
மேடம் வணக்கம் ரங்கராஜன் சென்னை யில் இருந்து.நானும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன்.வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி யின் முன்னாள் மாணவன்.1971 ல் 11 ஆம் வகுப்பு முடித்தவன்.
vanakkam, naanun kathia ezhutha aasai padukiren, atharkana muraiyai solli tharuveergala?
sirukathaigal@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரி உங்கள் கதைகளை அனுப்புங்கள். மிக்க நன்றி.