கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2013

107 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு ராஜ விசுவாசியின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 69,248

  காலம் கிபி.1300, சரியாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் இராஜேந்திர சோழனுக்கு பிந்தைய காலம். வாசுகாறை என்னும் நாட்டை...

தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 28,893

  “அம்மா…” “என்ன இந்துக் குட்டீ?” “என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?” “ஒரு க்ளயண்டோட முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு-அதுக்காக பாயிண்ட்ஸ்...

ஒரு தொலைபேசி பேசுகிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 12,999

  தலைப்பே வினோதமாய் இருக்கிறதா? நாம்தானே பேசுவோம். தொலைபேசியே பேசுமா? எனக்கும் ஆச்சர்யம். ஒரு முக்கிய நண்பர். எழுத்தாளர். அவருக்கு...

தங்கமே தங்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 14,199

  தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதில், செருப்பு தைக்கும் சங்கிலியாண்டிக்கு ஒரே வருத்தம். ஒரு அரைப்பவுன் தங்கமும், ஒரு...

கண்டேன் ராகவா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 13,083

  அனந்தராமன் ராமாயண பாராயணம் முடித்து எழுந்தார். வழக்கமாக இவர் பாராயணம் முடிக்கும் தருவாயில் இவர் மனைவி அம்புஜம் நைவேத்தியம்...

சூழ்நிலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 26,904

  பிஸினஸ் விஷயமாகச் சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது. “குட் மார்னிங்…ஜெயா….சொல்லு” என்றார், டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே...

என்னை ஏமாற்ற முடியாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 10,987

  கொல்கத்தா காளி ரொம்ப ஃபேமஸ் என்று நண்பர் சொன்னார். வேறு ஒன்றும் இல்லை. நான் அலுவலக விஷயமாய் கொல்கத்தா...

எல்லாம் ஒரு பேச்சுக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 13,095

  அழகிப் போட்டி தொடங்கியது. மெல்லிய இருட்டில் படு உயரத்திலிருந்து ஒளிக் கம்பாய் விழும் ஸ்பாட் லைட்டுகள் கூடவே வர...

தாயுமானவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 21,858

  திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத் தெரு மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா. மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் மழை பெய்ததுபோல...

மொபைல் விமர்சனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 13,158

  திருச்சிக்கு போகும் பகல் பேருந்தில் ஏறியதிலிருந்து, ராதாவுக்கும்,அவள் கணவன் ராஜுவுக்கும் அமைதி போயிற்று. காரணம், பக்கத்து இருக்கையில் அமர்ந்து...