கதையாசிரியர்: Testimonials

101 கதைகள் கிடைத்துள்ளன.

நுஸ்பா இம்தியாஸ்

கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 335

 இணையத்தின் பொறுப்பாளர் அவர்களுக்கு, உங்களின் இந்தப் பணி மிகவும் வரவேற்க தக்கது. வளர்ந்து வரும் என்னைப் போன்ற சிறிய எழுத்தாளர்களுக்கு இன்னும்...

பா.வெங்கடேஷ்

கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 297

 வணக்கம். நான் தங்களின் வலை தளத்தில் சிறுகதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். கதைத் தொகுப்புகளில் வித்தியாசமான கதைகளை படிப்பது மகிழ்ச்சியாக...

இரா.கலைச்செல்வி

கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 340

 எனது கதையினை சிறுகதைகள் இணைய தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சிறு கதைகளுக்கு என்றே அமைக்கப்பட்ட இத்தளம் புதிய எழுத்தாளர்களுக்கு...

வளர்கவி

கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 482

 வணக்கம். கடற்கரையில் கால் நனைத்த ஒற்றைச் சுகத்தோடிருந்த என்னைக் கரம்பிடித்து கரை தாண்டி நடக்க வைத்து கடலலையின் அழகையும் ஆழ்கடல்...

மாலினி அரவிந்தன்

கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 373

 சிறுகதைகள். கொம் என்ற இந்த இணையத்தளம் உலகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொண்டாற்றி வருகின்றது என்றால் மிகையாகாது. வேறு எந்த ஒரு...

ரா.நீலமேகம்

கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 424

 சிறுகதைகள்.காம்..இந்த இணையதளத்தின் பணியின் சிறப்பு அளவிட முடியாத ஒன்று. எவ்வளவோ, என் போன்ற மனிதர்கள், மனதில் உருவாகும் பல நல்ல...

வளர்கவி

கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 808

 சிறுகதை படைப்பு என்பது ஒர் இன்ப சாகரம். பெருங்கடல். இதுவரை நான் அதில் நான் கரையில் நின்று கால்நனைத்த காரியம்...

வி.கே.லக்ஷ்மிநாராயணன்

கதைப்பதிவு: December 24, 2023
பார்வையிட்டோர்: 663

 சிறுகதைகள்.காம் இணைய தளம் எங்களுக்கொரு வரப்பிரசாதம். இன்புறையச் செய்யும் இனிய தளம். தங்களின் சேவை மகத்தானது. இதன் மூலம் உலகில்...

சுந்தரிமணியன்

கதைப்பதிவு: October 27, 2023
பார்வையிட்டோர்: 732

 எனது சிறுகதைகளை சிறுகதைகள்.காம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் இளந்தலைமுறையினரை வாசிக்க வைக்க...

எஸ்.ஜெகதீசன்

கதைப்பதிவு: October 9, 2023
பார்வையிட்டோர்: 802

 மதிப்புக்குரியவருக்கு, உங்கள் உயர்ந்த ஒப்பற்ற பணியினை மனதார போற்றுகின்றேன். இதயம் நிறைந்து வாழ்த்துகின்றேன். எனது சிறுகதையை பதிவேற்றியமைக்கு மிக்க மிக்க...