இரஜகை நிலவன்
சிறுகதைகள் களம் எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் ஒரு அழகிய பாலம்…பல்லாயிரம் பத்திரிகைகளில் வெளிவந்த மற்றும் சிறுகதைகளை…மற்றோருக்குத தெரியப்படுத்த அறிமுக சிறுகதைகளை வாசகருக்கு அள்ளி வழங்குகின்ற அட்சய பாத்திரமாக விளங்குகிறது…என்னுடைய ஆயிரக்கணக்கான சிறுகதைகளில் நூற்றுக்கு மேல் தளத்தில் பதியச் செய்தமைக்கு கோடி நன்றிகள்.