கதையாசிரியர்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்

14 கதைகள் கிடைத்துள்ளன.

திருவாளர் N.மன்னார் ராமன், இலக்கம் 1 கோபுரத்தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 2,797

வக்கீல் வைத்த பீஸ் பாக்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 3,116

பொதுவாக, நீதிமன்றத்தில் கச்சா முச்சாவென்று ஒருவருக்குமே புரியாதபடி வாதாடி, நீதிபதியையும், சக வழக்கறிஞர்களையும், நீதிமன்றத்தையும் நீங்காத குழப்பத்தில் ஆழ்த்துவதோடு என்...

மேலமரத்தோணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 6,351

கந்தாடைத்தெருவில் உள்ள வைத்தியநாதனின் வீட்டு வாசலில் உள்ள கான்க்ரீட் தெரு விளக்குக்கம்பத்தின் அருகே நின்று கொண்டு தான், கன்னையா, வசந்தியின்...

இதோ தேவன்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 5,633

“ப்ரதர் லூக், உன்னுடைய கஷ்டங்கள் இன்றோடு தீரப்போகின்றன. உன் ஜெபத்துக்கு கர்த்தர் செவி கொடுத்தார். இதோ, இன்றோடு உன் தரித்திரம்...

ஆயிரம் காலத்துப்பயிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 6,327

பரந்த அந்த கரிசல் வெளியில், துல்லியமாய் வித்தியாசம் காட்டிய நெடுங்கோடாய் நீண்ட அந்த செம்மண் கப்பி சாலையில், முகம் முழுக்க...

குடிமகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 7,358

ராஜபாளையம் செல்லும் அந்த மையச்சாலையில் ஒரு கவட்டை போல இரண்டாக சாலை பிளந்து, அதில் இடது பக்கமாய், இரு தூண்களோடு...

முனைவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 7,275

“பழங்காநத்தம் ஸ்டாப்பிங்கெல்லாம் இறங்கிக்கங்க!” என்று நடத்துனர் அறிவித்ததும், வேகம் குறைந்து வந்து நின்ற அந்த அரசுப்பேருந்திலிருந்து நிவேதிதா வெகு ஜாக்கிரதையாக...

காராமணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 25,565

‘அப்பா, அங்கே இருக்கே, அது வாங்கித் தாப்பா ! ஶ்ரீகாந்த் என்னிடம் கோரிக்கை விடுத்தான். ஶ்ரீகாந்தான். கை விரல் நீட்டப்பட்ட...

அச்சம் தவிர்த்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 11,028

ரயில்வே கேட்டைக் கடந்து, கிருஷ்ணன்கோவில் கண்மாயின் மேட்டில் ஏறி, வளைந்து சென்ற அந்த மேட்டில் பயணித்து. பின் சரேலென்று இறங்கி,...

முத்தா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 8,132

ஶ்ரீவைணவ சம்பிரதாயத்தில், ‘திருநாடு அலங்கரித்தார் ‘என்பதும், ‘வைகுண்ட பிராப்தி அடைந்தார் ‘என்பதும், ஆசார்யன் திருவடி அடைந்தார் ‘என்பதும் ஒரே அர்த்தம்...