கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

உதவி செய்ய போய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 7,413

 “பீஹார்” மாநில செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தொடர் கொள்ளைதான், சட்ட மன்றத்தில் முதலமைச்சர் இதைக்கண்டு பிடிக்க “தனிப்படை” அமைக்கப்படும்...

இவனும் ஒரு போராளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 10,117

 “படக்”கென சத்தம் கேட்டு கீழே குனிந்து பார்த்த பாலு, சே என்று அறுந்து போன செருப்பை உதறினான்.இன்னும் ஒரு மாதம்...

வேலைக்கு போக விரும்பிய மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 15,862

 காலையில் மாணவர்களின் கூட்டம் அதிகம் இருந்தது, நானும் என் மனைவி, பையன் மூவரும் மாறி மாறி மாணவர்கள் கேட்டதை எடுத்துக்-கொடுத்து...

வேண்டாத பிரயாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 8,623

 இரவு மணிரெண்டு ஆகி விட்டது, ஆனாலும் நீண்ட தூரம் செல்லும் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறையவில்லை,காரணம் நாளை மறு நாள்...

வளர்மதி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 12,587

 வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு படியேறி” தலைமையாசிரியர்” என போர்டு போட்ட என் அறைக்குள் நுழைந்தேன், அலுவலக உதவியாளர் மணி...

தினம் தினம் அணியும் முகமூடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 8,971

 காலையில் ஐந்து மணியில் இருந்து காத்திருக்கிறான் ராகவன், இன்னும் பால் பூத் திறக்கப்படவில்லை, தூக்கமும் கெட்டு, சும்மாவே காத்திருப்பது மிகவும்...

கடத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 41,127

 இரவு பத்து மணி இருக்கும், கடைசி வேலைக்காரனும் விடைபெற்று சென்று விட்டான், வாசலில் ஒரு கூர்க்கா மட்டுமே நின்று கொண்டிருந்தான்,...

முடிவல்ல ஆரம்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 11,848

 “கை ரேகை சொல்கிறது” அதை நான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் ஜோசியக்காரர். தனபாலுக்கு அப்படி ஒன்றும் ஜோசியத்தில் நம்பிக்கையில்லை, நண்பன்...

வெற்றி பெற்று தோற்றவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 8,236

 இந்த கதை நடைபெற்ற காலம் 1975 லிருந்து 1985க்குள் நாயர் கடையில் கூட்டம் அலை மோதியது, அவர் கடையில் காலையில்...

உழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 10,714

 “அம்மாவ்” குரல் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தேன், வெளியே எட்டிப்பார்த்தேன், அம்மா இல்லெங்களா?தலையில் காய்கறி கூடையுடன் ஒரு பெண், உள்ளே எட்டிப்பார்த்து...