கதையாசிரியர்: ரா.நீலமேகம்

24 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் கொண்டு வருவாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 5,569

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“சுசீலா, கிளம்பிட்டியா? இந்த ஊரில் ட்ராஃபிக் நிறைய இருக்கும். இன்னும் முன்னாடி கிளம்பணும், சரியா? நல்ல வேளை இங்கே மாற்றல்...

இரண்டாம் அத்தியாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 2,461

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“என்னடி தமயந்தி, முகமலர்ந்து உற்சாகமா வர்றியே, உன் வீட்டுக்காரர் வரேன்னு தகவல் அனுப்பிருக்காரா? இல்லை, நீ அவரைப் பார்க்க வெளிநாட்டுக்கு...

ஒரு படி மேலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2025
பார்வையிட்டோர்: 5,666

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“பூம் பூம் பூம் பூம், இந்த வீட்ல ஒரு சம்பவம் நடக்கப்போவுது.அது நல்ல சம்பவமாத்தான் இருக்கப் போகுதா? நல்ல சேதி...

புதிய ஊர், புதிய அனுபவம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2025
பார்வையிட்டோர்: 19,264

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்இலுப்பைக்களத்தூர் ஒரு சிறிய நகரம். நகர வரிசைப்பட்டியல்களில் மூன்றாம் நிலை நகரம் போல் இருக்கும் எனக் கொள்ளலாம். ஆனால் வளர்ச்சி...

அடையாளம் தந்தது ஆசை தீர்ந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2025
பார்வையிட்டோர்: 3,269

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கண்ணபிரானுக்கு இருப்பு கொள்ளவில்லை. அதை எப்படியாவது செய்து பார்த்து விட வேண்டும் என்ற ஆசை தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ‘எண்பத்து...

காலங்கள் மாறினாலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2025
பார்வையிட்டோர்: 2,461

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ராஜசேகரன் வீட்டிலிருந்து கிளம்பி மிக மெதுவாக நடந்து வந்து பிள்ளையார் கோயில் அருகில் இருந்த ஒரு கடப்பா கல் பெஞ்சில்...

கலியுகக் களம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2025
பார்வையிட்டோர்: 3,279

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்தணிகாசலம் தன் நண்பர் ஏலையனுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார் ராட்டையூரில் பிரசித்தி பெற்ற ‘ ஏகாம்பரம் தேநீர்-சிற்றுண்டி’ கடையில். அந்த...

இதற்கு மருந்து உண்டா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 4,600

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்புவனேஷ் வாடிய முகத்துடன் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். “ஏய், புவி, என்னடா ஆச்சு உனக்கு? எவ்வளவு நேரமா...

கல்யாண களேபரத்தில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 5,084

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“நான்தான் பிரேமா. என் ஆத்துக்காரர் பேர் தேவநாதன். அவர் ஆர்கிடெக்ட். நிறைய கமெர்சியல் காம்ப்ளக்ஸ் காண்ட்ராக்ட் எடுத்து முடிச்சு கொடுப்பார்....

கண்ணுச்சாமி பாடியபோது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2025
பார்வையிட்டோர்: 9,407

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்பகுதி-1 | பகுதி-2 ஐந்து வாரங்களுக்கு முன்னர்…. அன்று காலை எட்டரை மணிக்கே காவல்துறை வண்டி வந்து விட்டது. சேகர், ஜெகன்னாத்...