கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்

27 கதைகள் கிடைத்துள்ளன.

கனகலிங்கத்தின் கவனம்
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2026
பார்வையிட்டோர்: 2,633

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கனகலிங்கம் காலை பத்தரை மணிக்கு உடலில் அத்தரை பூசிக்கொண்டு தனது பழம்பெருமை வாய்ந்த பழைய மிதிவண்டியில், மிதமான வேகத்தில் ஒரு...

பூந்துறையூர் காவல் படை
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 2,304

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கொள்ளிடம் ஆறு தனது ஈரக்கரங்களால் ஆரத்தழுவி அணைத்துச் செல்லும் அழகான கிராமம் பூந்துறையூர். அதிகாலைப் பனி இன்னும் அகலாத வயல்வெளிகள்....

கவிதாமணியின் கை வண்ணம்
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 4,479

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று, அவன் வ உ சி பூங்காவின் நுழைவாயில் அருகில் இருந்த இளநீர் கடையில் நின்றபடி இளநீரை வாங்கி குடித்துக்...

பனங்கற்கண்டு பாலகம்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 4,237

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மழைக்காலத்தின் ஈரப்பதம் இன்னும் விலகாத இனிய அந்திப்பொழுது. வானம் நீலத்தை தொலைத்து விட்டு புது கோலத்தில் தெளிந்து காணப்பட்டது. சாலை...

ஆட்கள் அருகில் வேலைகள் தொலைவில்
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 2,512

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை கதிரவன் தனது காந்தக் கதிர்களை பாந்தமாய் எங்கும் படரவிட்டபடி பூமியின் மேற்பரப்பை புன்னகையுடன் பார்க்கத் துவங்கிய ஓர் இனிய...

மேன்மைமிகு மேனாள் காதல்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 9,714

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவள் ஆற்றங்கரையின் ஓரத்தில், கீழே சாய்ந்து கிடந்த ஒரு வேப்பமரக் கிளையின் மேல் மெல்ல சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். அவள் பார்வை...

ஒரு பெண் நினைத்தால்…
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 11,376

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு வார காலமாக அவன் அழகிய முகத்துடனும், மோகத்தை தூண்டும் தேகத்துடனும் ஓர் அழகிய தேவதையை, நார்ச்சந்தியின் ஓர் ஓரத்தில்...

பிதாமகன்
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 3,841

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆதவனூர் ஏரிக்கரையின் அதிகாலைப் பொழுது, எப்போதும் ஒரு மௌனராகத்தை மென்மையாய் இசைத்துக் கொண்டிருக்கும். அன்றைய காலைப் பொழுதில், குளித்து முடித்த...

ஆடிக் கனியை தேடித்தேடி
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 6,973

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆடி மாதத்தின் ஓர் அற்புத காலை பொழுது. ஒரு வாரமாக என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டு, என்னுள்ளே நாட்டியமாடியபடி இருந்த அந்த ஆவல்,...

எங்க ஊர் மாப்பிள்ளைக்கு மரியாதை
3 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 3,272

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முல்லைப்பாடி கிராமத்திற்கு வடக்கே உள்ள குழுவாச்சியம்மன் கோவிலை நோக்கி செல்லும் சிறிய மண் பாதையில், ஜெயந்தனும் அவனது உறவினர் கன்னியப்பனும்...