யார் ஆசிரியர்…?
கதையாசிரியர்: முகில் தினகரன்கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 6,698
காலை 6.10-க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட அந்த எக்ஸ்பிரஸ் ரயில் கோவையை நோக்கி தன் சக்கரங்களை அசுர வேகத்தில் உருட்டிக் கொண்டிருந்தது….
காலை 6.10-க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட அந்த எக்ஸ்பிரஸ் ரயில் கோவையை நோக்கி தன் சக்கரங்களை அசுர வேகத்தில் உருட்டிக் கொண்டிருந்தது….
ஆபீஸ் டைனிங் ஹாலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த திவாகருக்கு, சக ஊழியர்களின் அந்தக் கேலிப் பேச்சு தன்னைக் குறித்துத்தான் என்பது நன்றாகவே…
கோவிலுக்கு ஐந்து டியூப் லைட்டுகளை அன்பளிப்பாகக் கொடுத்த சாமிநாதன், குருக்களிடம், ‘சாமி…இதை உடனே மாட்டிடாதீங்க!…‘உபயம் – சாமிநாதன்‘னு பேர் போடணும்!……
‘ஹூம்…வயசு அம்பத்தி நாலாச்சு….வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணுங்க ரெண்டு கல்யாணத்துக்கு நின்னுட்டிருக்குதுக… இந்தாளு என்னடான்னா இங்க ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கான்… எல்லாம்…
அவசர அவசரமாகக் கிளம்பி வேக வேகமாக பெடலை மிதித்துத் தொழிற்சாலையை அடைந்தான் சக்திவேல். தொழிலாளர்கள் அனைவரும் கும்பலாய்க் கேட்டருகே நின்றிருக்க…
சர்வீசுக்கு வந்திருந்த யமஹாவை வேலை முடித்து சோதனை ஓட்டம் ஓட்டிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினான் தண்டபாணி. “என்ன முதலாளி…
அந்த அறைக்குள் ஒரு கனத்த அமைதி வெகு நேரமாய் சப்பணமிட்டு அமர்ந்திருந்தது. ஈஸிசேரில் சாய்ந்தபடி மேலே சுழலும் மின் விசிறியைப்…
வாசலில் குரல் கேட்க எட்டிப் பார்த்தேன். அந்தக் கிழவிதான் நின்று கொண்டிருந்தாள். ‘க்கும்…இவளுக்கு இதே வேலையாப் போச்சு… வீட்டு மரத்திலிருந்து…
அறைக்கதவு ‘தட…தட” வெனத் தட்டப்பட படுக்கையில் படுத்தவாறே செல் போனில் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், அவசரமாய் அதைத் துண்டித்து விட்டு…
ராமகிருஷ்ணனால் நம்பவே முடியவில்லை. ‘நம்ம அப்பாவா இப்படி ஒரே வார்த்தையில் ஓ.கே.சொன்னது?” சமையலறைக்குள் நுழைந்து அம்மாவிடம் கேட்டான், ‘ஏம்மா…அப்பாவுக்கு உடம்பு..கிடம்பு…