கதையாசிரியர்: தேஜ்

11 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த ஒரு நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 4,088

  “லல்லி இங்கே சற்று வாயேன்!” அந்த கல்யாண வீட்டில் சற்றைக்குகொருதரம், யாராவது எங்கிருந்தாவது அந்தப் பெண் லலிதாவை எதற்காகவாவது...

அச்சமில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023
பார்வையிட்டோர்: 4,026

  நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதிலும்… என்றோ பாடி வைத்த பாரதியின் இந்தப் பாடலின் அடியை – மும்மூன்று...

சோதனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 3,070

  “சரிதான் போ! இன்னும் இருபது நிமிஷமாவது ஆகும் கேட் திறக்க! இப்ப என்ன செய்யலாம். நடந்தே போய்விடலாமா?” சிதம்பரத்தைக்...

தவிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 2,985

  அவனுக்கு வந்த ஆத்திரத்தில் எதிரில் யார் வந்திருந்தாலும் என்ன நடந்திருக்குமோ? அப்படி ஒரு கோபம், பரபரப்பு, ‘குட்டிப் போட்ட...

காய்ச்சல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 3,713

  ஏழு வயசுப் பையனுக்கு திடீரென தலைவலியும் குளிரும் என்றால் எந்த அப்பாவுக்குத்தான் நிம்மதியாக இருக்கும்? அதுவோ ஒரு சாதாரண...

வைகறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 5,117

  விடியற்கலை பின் நிலவுப் பொழுதாதலால் காகங்கள் சற்று முன் கூட்டியே கரைய ஆரம்பித்துவிட்டன. விழிப்பு வந்துவிட்ட நிலையிலும் எழுந்திருந்து...

இதுவும்தான் குடும்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2023
பார்வையிட்டோர்: 6,562

  பரிமளம் இத்துடன் ஏழெட்டுத் தடவை சமயலுள்ளுக்கும் கூடத்துக்குமாக நடந்து விட்டாள். ஒவ்வொரு தடவையும் கண்கள், கூடத்துச் சுவரில் விழுந்த...

உணர்ச்சி உறங்காது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2023
பார்வையிட்டோர்: 6,414

  “வேலை செய்தது போதும்; இப்படி வந்து உட்காரு!” பாப்பம்மாவைக் கூப்பிட்டாள் பங்காரு. “உங்களை எப்படி அம்மா நம்பறது? இப்ப...

என் பிள்ளைக்குக் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2023
பார்வையிட்டோர்: 6,803

  ‘ஏதாவது அற்புதம் நிகழ்ந்து, யாராவது வந்து, இந்தாடி ராசம்மா – இந்தா பத்து ரூவா, உன் ஆசையைக் கெடுப்பானேன்?...

புழுக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 8,083

  சுமதி பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். இரவு மணி எட்டுக்கு மேல் இராது. கைகள் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், வாய், ஓயாமல் ஏதோ...