வானில் ஒரு மாற்றம்…!



வானில் ஒரு மாற்றம்..!!! சிகாகோ நகரின் ‘ஓ ஹேர் ‘ (O’HARE) பன்னாட்டு விமானநிலையம். பறவைகள் கூட்டம் போல வினாடிக்கொரு...
வானில் ஒரு மாற்றம்..!!! சிகாகோ நகரின் ‘ஓ ஹேர் ‘ (O’HARE) பன்னாட்டு விமானநிலையம். பறவைகள் கூட்டம் போல வினாடிக்கொரு...
“டூ பாக்கட் பார்லிமென்ட் சிகரெட்..சாவேஜ் ஆஃப்டர் ஷேவ்..லின்ட் டார்க் சாக்லேட்…தாட்ஸ் ஆல்…” ஒருநிமிடம் திடுக்கிட்டேன்.. எனக்காக யாரோ ஒருத்தன் ஆர்டர்...
“ஏங்க..பிள்ளை ஒழுங்கா போய் சேந்திருப்பானா..? போயி ஒரு வாரம் இருக்குமா..?கண்ணுக்குள்ளே இருக்காங்க..” “ஏன்..கண்ணுக்குள்ளேயே பொத்தி வச்சிக்கிடறதுதானே..!! தொறந்து ஏன் வெளியே...
மீண்டும் ஒரு முறை அந்த மூன்று மாடி அழகுநிலையத்தை அண்ணாந்து பார்த்தார் இன்ஸ்பெக்டர் சாரங்கன்… ‘அம்புலி ‘ என்று மின்னி...
எங்கு நோக்கினும் மலைகள்.மலைகள்…மலைகள்.! நீலம், இள நீலம், கருநீலம், பச்சை, கருப்பு..! அச்சுதனுக்கு அந்த மலைகளெல்லாம் கண்ணனாகவே தெரிந்தது…! எந்தக்...
கற்பகம் ஒன்றைப் பிடித்தால் பிடித்ததுதான். அது புளியங்கொம்பாயிருந்தாலும் சரி, உடும்பு பிடியாய் இருந்தாலும் சரி.. ஸ்டூலைப் போட்டுக்கொண்டு எம்பி எம்பி...
ஸ்டெல்லாவின் நீண்ட விரல்கள் என் கேசத்தைப் பூப்போல் நீவிவிடுவதை என்னால் உணர முடிகிறது… ஏதோ ஒரு ‘டிரான்ஸ்‘ என்று சொல்வார்களே...
சிவபாலனுக்கு மண்டை காய்ந்தது..தடவித் தடவி தலை வழுக்கையானதுதான் மிச்சம்.. “ஏன்யா…இளங்கோ.. இப்படி ஒரு குண்டத்தூக்கி போடுறியே..! போனவாரம் தான் அந்த...
“தேவிகா…இப்போ எப்படி இருக்கீங்க… எங்கிட்ட எதையுமே மறைக்காம சொல்லுங்க…! நாம நிறையவே பேசியிருக்கோம்.அப்போ நீங்க இருந்த மனநிலை வேற… படபடன்னு...
“அம்மா.. மணி பன்னிரெண்டு ஆயிடுச்சும்மா… அப்புறம் உங்க இடத்தில வேற யாராச்சும் வந்து உக்காந்திடுவாங்க… கெளம்புங்கம்மா….! “அஞ்சல… ஒரு நிமிஷம்.....