கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

நேற்றைய தவறுகள்… இன்றையத் திருத்தங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 6,599

 வினிதா வீட்டில் துடைத்து வைத்தாற்போல் நாதிகள் இல்லை. நானும் அவளும் வெகு அருகில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். சில பல வருடங்களுக்குப்...

வேலைக்காரி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 10,689

 அதிகாலை. தங்கம்மாள் வீட்டை விட்டுப் புறம்படும்போதே… மனதில் உற்சாகம். ” தங்கம் ! நாளைக்கு நான் ஊர்ல இருக்கமாட்டேன். ராத்திரியே...

தப்புக் கணக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 5,836

 ஐம்பது லட்சம் வங்கி கையிருப்பு. வாசலில் இறக்குமதி செய்யப்பட விலை உயர்ந்த கார். கிழக்கு கடற்கரைச் சாலையில் இருபது ஏக்கரில்...

வேண்டாதவர்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 5,404

 வெகு நாட்களுக்குப் பிறகு….. எனக்கு முள்ளின் மீது அமர்ந்திருக்கும் அவஸ்தை, உறுத்தல், தவிப்பு. அப்போதும் போல் இப்போதும் அதே புகைவண்டிப்...

பங்கு கொடுப்பாரா அப்பா?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 6,349

 கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பவன் கையில்…. தொற்றிக்கொள்ள ஒரு கட்டை கிடைத்தது போல…. வறுமையில் கணவனுடன் கவலையில் ஆழ்ந்திருந்த ரம்பாவுக்கு திடீரென்று அந்த...

நுங்கு… நுங்கு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 6,384

 மாலை ஐந்து மணி. ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. எனது இரு சக்கர வாகனம்…வாகனங்கள் வரிசையில் கடைசியாக நின்றது. கும்பலாக...

பொய் முகம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 4,778

 ” எந்த சிறுக்கிடி எம் புள்ளைய நாக்குல நரம்பில்லாம பேசினது…? தைரியமிருந்தா..என் முன்னால வந்து பேசுங்கடி…” அந்த மத்தியான வெய்யிலில்...

வழி விடுங்க…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 6,003

 உங்களுக்கு நடராஜ் கதை தெரியுமா…? ! தெரியாது ! சொல்றேன். நடராஜ் வேலை செய்யும் இடத்தில் 48 பேர்கள் வேலை...

கருணைக்காக..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2020
பார்வையிட்டோர்: 20,453

 இருட்டில் ஒதுக்குப்புறமாக நின்ற லாரியில் ஓட்டுநர் சாமிக்கண்ணு வயசு 40 ஏறி கிளம்பியதும் …. அவசர அவசரமாக ஓடி வந்த...

சவாரி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 6,220

 ஐப்பசி மாத அடை மழைப் பொழுது….. கிழிந்து போன கோரைப்பாயிலிருந்து எழுந்து குத்துக்காலிட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்தான் சிங்காரு....