கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

மாறியது நெஞ்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 8,282

 என் கண்ணுக்கெதற்கேயே ….அவன் ஹீரோ இருசக்கர வாகனத்தில் கிளம்ப…. ‘நான் போடா.. போ !’- கறுவினேன். சும்மா கிடந்த சங்கை...

பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 6,462

 “வடிவேலு ! உனக்குப் பொம்பளைப் புள்ள பொறந்திருக்காம்…! சேதி வந்திருக்கு…”தாய் வள்ளிக்கண்ணு கைபேசியை அணைத்து விட்டு வந்து மகிழ்ச்சியாய்ச் சொல்ல…...

முகூர்த்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 5,212

 இரவு 10 . ௦௦. மணி. நாளை காலை அதிகால முகூர்த்தம். வரவேண்டியவர்களெல்லாம் வந்து மண்டபம் களை கட்டி இருந்தது....

ஆசை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 6,608

 தேன்மொழியைப் பார்க்க மனசு துடித்தாலும்……நான்கைந்து நாட்களாக கணவன் குமாரின் முகத்தில் வாட்டம், நடையில் துவளல்.! – குழப்பத்தை ஏற்படுத்தியது அம்மணிக்கு....

மாறிய நெஞ்சங்கள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 7,412

 மனதில் ரணம் – காயம். அந்த விடிவிளக்கின் வெளிச்சத்திலும் விட்டம் வெறித்தார் வேணுகோபால். வெளியே கும்மிருட்டு. ‘கேட்கலாமா…?’மனசுக்குள் கேள்வி எழுந்தது....

தீர்ப்பைத் திருத்துங்கள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 7,761

 நினைக்க இதயம் கனத்தது. அது நெஞ்சுக்குள் ஆழமான காயமாக வலித்தது. எவ்வளவு பெரிய இடி. ! இதை நாம்தான் தாங்கிக்...

விட்டுக் கொடுப்பு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 7,153

 காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவன் ஆனந்த் அலுவலகத்திற்கு 8 .45 க்குப் புறப்பட்டுச் சென்றபிறகு எல்லா வீட்டு வேலைகளையும்...

சொத்து!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 5,033

 “அம்மா ! அம்மா ! இங்க வாங்களேன். அவுங்க வைத்திருக்காங்க..”மோனிகா, பரபரப்பாய் வந்து கிசுகிசுப்பாய் அழைக்க …… ‘யாராய் இருக்கும்..?’என்று...

மேடம்..! மேடம்…!! மர்டர்..!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 14,032

 அதிகாலை நேரம். கருப்பும் வெளுப்புமான காலம். சூரியக் குழந்தை பிறப்பதற்கான முன்னேற்பாடு. வானமகள் வலியால் வெளுத்துக் கொண்டிருந்தாள். மெரினாவின் கடற்கரை...

முடிவு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 8,444

 வாசலில் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த ராஜசேகரன் அதிக நேர யோசனைக்குப் பின் மெல்ல எழுந்து வீட்டிற்குள் நுழைந்தார். வீடு நிசப்தமாக இருந்தது....